Saturday, November 30, 2013

BSNL அதிரடி சலுகை குறைப்பு,அரசு ஊழியர்கள் அதிருப்தி


முதுகலைத் தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தேதி அறிவிப்பு.

எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

9th Standard CCE Activities

பாடங்களின் சமநிலை - அரசு உத்தரவுக்கு முன்பு பெற்ற பட்டங்களுக்கும் பொருந்தும்

பள்ளிகளில் உடல் நல சங்கம் - ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

பொதுத்தேர்வு மையங்களின் ஜெனரேட்டர் - தேர்வுத்துறை ஆலோசனை

இந்திரா காந்தி பல்கலைக்கழக B.Ed நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

சிலையாகிவிட்டதா தமிழ் வழிக் கல்வி

அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்து வருவதுபற்றி அந்த ஆசிரியர்
கவலையை வெளியிட்டார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு

அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்
முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கொன்றைக்காடு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கல்வி இயக்குநர்
வகுப்பறை களை பார்வையிட்டார்.

இணையான பட்டப் படிப்புகளை முடிவு செய்வது எப்படி, ஐகோர்ட் உத்தரவு

எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு ரூ.136 கோடி நிதி ஒதுக்கீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பள்ளிகள் தேர்ச்சியை அதிகரிக்க தனியார் அமைப்புடன் ஒப்பந்தம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 அரசு உயர்நிலை பள்ளிகள், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2
தேர்ச்சியில் மாநில அளவில் கடைசி இடத்தை இம்மாவட்டம் பெற்றது.

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு

தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

Friday, November 29, 2013

School Related Important Forms

மத்திய அரசு - தனியார் கூட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை!


மத்திய அரசு-தனியார் கூட்டு முயற்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. இந்த புதிய கூட்டு முயற்சி திட்டத்துக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

சிலையாகிவிட்டதா செம்மொழி?


அரசுப் பள்ளி ஆசிரியரும் அவருடைய எழுத்தாள நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களை ஆவேசத்துடன் சேர்த்து வருவது பற்றி அந்த ஆசிரியர் கவலையை வெளியிட்டார்.

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத் திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகள் – கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலம் - பகிர்தலும் பரவலாக்கலும் - சார்பு

6 முதல் 10 வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அளவிலான கட்டுரைப்போட்டி


தொடக்கக் கல்வி - ஆசிரியர் சேமநலநிதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகக் கட்டுப்பாட்டில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சேமநலநிதி இருப்பு தணிக்கை செய்தது சார்பு

499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

தமிழ் வழியில் முதுகலை படித்திருந்தாலும் ஆசிரியர் பணி - ஐகோர்ட் உத்தரவு

குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல்தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்
பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

"53 சதவீத குழந்தைகள் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்'

இந்தியாவில் பத்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 53 சதவீதத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரேணுகா தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்களைக்கழகத்தில்இணை பேராசிரியர் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீங்களே தயாரிக்கலாம் கேள்வித்தாள்! இந்து நாளிதழ் சிறப்பு கட்டுரை

பிளஸ் 2 மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்க ளின் பங்கு முக்கியமானது. இங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒவ்வொருவரும் சுமார் ஒன்பது லட்சம் பேருடன் போட்டியிடுகிறார்.

தேசிய திறனாய்வுத் தேர்வு ‘கீ ஆன்சர்’இன்று வெளியாகிறது

தேசிய திறனாய்வுத்தேர்வின் முதல்நிலைத்தேர்வு முடிவு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுக்கான தற்காலிக விடை (கீ
ஆன்சர்) இன்று வெளியாகிறது.

உதவி பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பில்குளறுபடி : அனுபவத்திற்கு மார்க்வழங்குவதில் முரண்பாடு

உதவி பேராசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பில், எம்.பில்.,
படிப்பு அனுபவத்திற்கு, மதிப்பெண் அளிப்பதில், முரண்பாடு நிலவுவதால்,
விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு பள்ளியில் ஆபாச படம்பார்த்தஆசிரியர்கள் நான்குபேர்"சஸ்பெண்ட்'

புதுச்சேரி:அரசு பள்ளியில் உள்ள கம்ப்யூட்டரில், ஆபாச படம் பார்த்த
விவகாரத்தில் சிக்கிய, ஆசிரியர்கள் நான்கு பேர் அதிரடியாக, "சஸ்பெண்ட்'
செய்யப்பட்டுள்ளனர்.

இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில்சேர்க்க சிறப்பு கவனம்

மதுரை: ""தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,'' என, அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார்.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நுழைவு தேர்வு :ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., நிறுவனங்களில் சேர்வதற்கான
நுழைவுத்தேர்வுக்கு, ஆன்லைனில், டிசம்பர், 26ம் தேதி வரை, மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

திறந்த நிலை பட்டங்கள் நிலை : மீண்டும்தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

சென்னை: தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள்அதிகரிப்பு? : இந்த ஆண்டு ஜனவரியில்கணக்கெடுப்பு பணி துவக்கம்

சென்னை: சென்னையில், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதமே கணக்கெடுப்பு பணியை துவங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, November 28, 2013

Latest 12th Study Material : Mathematics

Latest 10th Study Material : Social Science

கடலூர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல்!

அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஒன்பது பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையால், கூடுதல் கட்டடங்கள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 12 வரை 68 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிகளுக்குகான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்
வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசித்தலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இணைப்புப் பயிற்சி அளிக்க சிறப்பாசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளிகளில் 9-வது வகுப்பில் கற்றல் மற்றும் வாசித்தலில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் இணைப்பு பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

அரசு பள்ளிகளில் 10-வது, பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

December 03 "International Disabled Day"

டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.
Speacial C/L Eligible For Disabled Govt Staffs & Teachers, G.O.
Ms.No-72 Dated: 26.05.2009.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் பணிபுரியும் கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது

பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார்

பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள் :மதுரையில் பள்ளிகளில்
ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு,"எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா குல்கர்னி எச்சரித்தார்.

வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்

2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.

பள்ளி ஆய்விற்கு வந்து " எஸ்கேப்" ஆனா ஆசிரியர்கள், கல்வி இயக்குநர் அதிர்ச்சி

புள்ளிவிவரங்களிலேயே ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை கற்பித்தல் பணியில் பாதிப்பு

பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை கேட்கும் பல்வேறு புள்ளிவிவரங்களை தருவதிலேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் கற்பித்தல்
பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில்வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர்தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுதிய மாவட்டம் சார்ந்த
முதன்மைக்கல்வி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல்
பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ்
மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப்
பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 30ம் தேதி வரை, இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18
தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

10 ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு : டிச., 3 ல் சென்னையில் ஆலோசனை

விருதுநகர்: ""10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட
முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர் பெயில் : நடவடிக்கைக்கு பீகார் மாநில அரசு தயார்

பாட்னா: பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும்
ஒரு தேர்வு நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து, அவர்கள், 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர் என, அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Wednesday, November 27, 2013

NEWS:EMIS PUTTING GREAT STRAIN ON TEACHERS

சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி


சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

புதிய மொழிச்சிறுபான்மையினரும் மொழிக் கல்வியும்




2013 அக்டோபர் 31-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ‘பள்ளிக்குப் படையெடுக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள்: இந்தியாவுக்கே பாடம் புகட்டும் கன்னியாகுமரி’ என்னும் செய்தி,

SSA மாநில திட்ட இயக்குனர் அவர்களின் பேட்டி:மத்திய அரசின் SSA -க்கான நிதி குறைப்பு!


PUBLIC HOLIDAY & RESTRICTED HOLIDAY 2014 LIST


To Get One Page List Click Read More Option Here!

27.11.2013 அன்று செய்தித்தாள்களில் பிரசுரமாகியுள்ள செய்திகள்



TET இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை!

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண்
தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

பள்ளிகள் தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம பரிசீலனை - சிறப்பு முகாம்

தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை, சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6
முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11, 12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி!

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித் துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்

தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல்
செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.

அருப்புக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் 23 பேர் காயம்

திருச்சுழி அருகே பள்ளிக்கூடத்திற்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற
லோடு ஆட்டோ கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயம் அடைந்தனர்.

தமிழ் இணைய கல்வி கழகத்தில் மென்பொருள் உருவாக்க மையம்: ரூ.45 லட்சத்தில் துவங்க அரசு அனுமதி

சென்னை: ''சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, தமிழ் இணைய கல்விக் கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்க மையம் துவங்க, தமிழக
அரசு உத்தரவிட்டு உள்ளது,'' என, அக்கழகத்தின் இயக்குனர் நக்கீரன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:

அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்குவதில் டி.ஆர்.பி., கட்டுப்பாடு: 50 சதவீதம் பேரின் உதவி பேராசிரியர் கனவு 'அவுட்!'

'மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது.

Tuesday, November 26, 2013

புவி வெப்பமடைதல் என்றால்...

புவி வெப்பமடைதல் என்றால்... அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை! - தி இந்து நாளிதழ் கட்டுரை

கட்டுரை படிக்க இங்கே சொடுக்கவும்

கலைஞர் மு. கருணாநிதி முகநூலில் கேள்வி பதில் பகுதியில் வெளியானது!

கேள்வி :- தமிழ்நாட்டில் மாணவர் வருகை, குறைவு எனக் கூறி, ஈராசிரியர் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவும், ஓராசிரியர் பள்ளி களை அறவே மூடிவிடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறதே?

அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில் லையென்றால் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் மாதிரி பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

சென்னை, நவ 26: தமிழக கல்வியாளர்கள் அமைப்பான பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–

Govt Workers Want DA to be Merged with Salary

Government employees have asked the Centre to consider merging dearness allowance with their pay, arguing that the Sixth Pay Commission -- quite like the Centre -- could not have anticipated the high inflation that has eroded real wages over the last decade.

100% தேர்ச்சிக்காக இரவு 10 மணி வரை இயங்கும் பள்ளிகள் - தினமலர் செய்தி

நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு!

Latest 12th Study Material: Physics

பணப்பலன்கள் வழங்குவதில் தாமதம், கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகை!


உதவிப் பேராசிரியர் தேர்வுப் பனி நேர்மையாக நடக்குமா, இரண்டரை ஆண்டுகளுக்கு பின் டி.ஆர்.பி சுறுசுறுப்பு


வாடகைப்படி வரிச் சலுகை கணக்கீடு எப்படி தெரிந்து கொள்வோமா!


"வளரிளம் மாணவ / மாணவியரிடையே ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்தி இரத்த சோகையைத் தடுத்தல்" சார்பான பயிற்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆசிரியர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ளது.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி, விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும் என கல்வித்துறை பதில்

பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை சிபிஎஸ்இ பள்ளியில்படிக்கும் மாணவர்கள்எண்ணிக்கை அதிகரிப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வித்துறை தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அறிவியல் கண்காட்சி: 102 பள்ளிகள்பங்கேற்பு

சென்னையில் 102 அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவர்களிடையே அறிவியல்
ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சி நடத்தப்படுகிறது.

"அரசியல் அமைப்பு பாடம் கட்டாயமாக்க வேண்டும்'பல்கலை விழாவில் ஹைகோர்ட் நீதிபதி பேச்சு

திருச்சி: ""பல்கலையில், இந்திய அரசியல் அமைப்பு குறித்த பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்,'' என, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து பேசினார்.

278 பல்கலைகள்: மத்திய அரசு முடிவு

பெங்களூரூ: நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

பட்டதாரி, முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி : 450பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரும்இல்லை!

மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

நிரம்பாத 222 காலியிடங்களை நிரப்படி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை

சென்னை: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள, 222 பணியிடங்களை நிரப்ப, ஐந்தாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியதகுதி சான்றிதழ் தயார்

கோவை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தகுதி சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், அனைத்து மாவட்டங்களுக்கும்
அனுப்பிஉள்ளது. இவை, விரைவில் வழங்கப்பட உள்ளன.

Monday, November 25, 2013

U-DISE DATA Entry | UDISE தகவல்பதிவேற்றம் செய்யும்ஆசிரிய பயிற்றுனர்கள் /ஊழியர்களுக்கு தேநீர்மற்றும் மதிய உணவு வழங்கநாளொன்றுக்கு ரூபாய்.60அனுமதித்துஅனைவருக்கும்கல்வி இயக்ககம் உத்தரவு

Developing +ve Discipline and Social Equity CRC Module for Primary & Upper Primary

General Knowledge Quiz with Answer Book for Reference

காலிப்பணியிடங்கள் நிரப்ப தொடக்க கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்!


கல்வித்துறைக்கு தலைமையாசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்!


ஊரணியில் மூழ்கி 5 மாணவிகள் பலி!


12th Latest Material Collection for Physics Subject, Power Point Slides

இரட்டைப்பட்ட வழக்கு டிசம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


இன்று உயர் நீதிமன்றத்தில் 21ஆம் வழக்கெண்ணாக விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட டிசம்பர் 13 தேதிக்கு தள்ளிவைப்பு.

தொடக்கக் கல்வி - வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் கணினி வழி சான்றிதழ்களை கல்வித்துறையில் அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ள உத்தரவு

மாணவர்களின் செல்போனில் ஆபாச படங்கள் - மாணவிகளின் ஒழுக்கம் சீர்குலையும் அபாயம்!


பொழுதைக் கழிக்கும் ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை !

மதுரையில் நடந்த திறன் தேர்வில் 496 மாணவர்கள் ஆபசண்ட்!

தேர்வு மையங்களில் இணை இயக்குநர் பார்வை

அடுத்த மாதம் 1ம் தேதி குரூப் 2எழுத்து தேர்வு 1064பணியிடத்துக்கு 7.50 லட்சம்பேர் போட்டி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்உண்ணாவிரதம்

மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற
பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்  தலைமையில் ஆசிரியர்கள் சேப்பாக்கம்
விருந்தினர்  மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம்
இருந்தனர்.

உண்ணாவிரதம் இருக்கும்ஆசிரியர்களுக்கு ஆதரவாகநாளை சட்டப்பேரவை முன்மறியல் போராட்டம்

காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின்
சம்மேளனம் சார்பில் வரும்  செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்போராட்டம்: கூட்டுக்குழு முடிவ

தமிழகத்தில் உள்ள 7  ஆசிரியர் சங்கங்களின்  கூட்டு நடவடிக்கை குழு,
கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த  முடிவு செய்துள்ளன.தமிழக தொடக்க  கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்
சங்கங்களின், ஒருங்கிணைந்த  கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோ ஜாட்),  சென்னையில் நடந்தது. 

கல்வி உதவித்தொகை பெற தேர்வு : லட்சம்மாணவ, மாணவியர் பங்கேற்பு

சென்னை: தேசிய திறனாய்வு தேர்வின்  (என்.டி.எஸ்.,) முதல் நிலை தேர்வை, தமிழகம்  முழுவதும் ஒரு லட்சம் மாணவ, மாணவியர்  எழுதினர். ஒன்பதாம் வகுப்பில், 60 சதவீதம்  பெற்ற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய
திறனாய்வு தேர்வை, தேசிய கல்வி மற்றும்  ஆராய்ச்சிக் கழகம் நடத்துகிறது.

Sunday, November 24, 2013

Latest 12th Study Material : PHYSICS

நாகையில் கல்வித்தரம் மோசம்: கலெக்டர் வேதனை!

"நாகை மாவட்டத்தில் கல்வித்தரம மிகவும் பின்தங்கிய நிலையில்உள்ளது வருத்தமளிக்கிறது; கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்" என கலெக்டர் முனுசாமி பேசினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் தினம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு

10 & 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வர்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மண்டல இயக்குனர் தகவல்

25 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்த மெட்ரிக் இயக்குநர் எச்சரிக்கை

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் தான் நடத்தப்படும்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் DTEd முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

ஆசிரியர் பயிற்சி முடிவுகள் ஆறு மாதமாக வெளியாகாததால் மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர். சமச்சீர்கல்வி திட்டம் கொண்டு வந்த பிறகும் சிலபஸ் மாற்றாமல் பழைய பாடதிட்டத்தின் படியே தொடர்ந்து பாடம் நடத்தி வருவதாக கூறினர்.

வரும் திங்கட்கிழமை (25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணைக்கு வருகிறது

திங்கட்கிழமை ( 25.11.2013) இரட்டைப்பட்டம் வழக்கு , வரிசை எண்: 21- ல் விசாரணைக்கு வருகிறது.

அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால்
மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர்
சபீதா உத்தரவிட்டுள்ளார்.

உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி

மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச்செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்என்று தெரிவித்தார்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு!

ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்காலதடை விதித்துள்ளது.

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை!

மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

பாரதிதாசன் பல்கலை. தொலைநிலை பி. எட். படிப்பு கலந்தாய்வு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தீர்வு யார் கையில்?

அறிவிப்பு நின்று போனது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு!

இன்று தேசிய திறனறித்தேர்வு 1 லட்சம் பேர் பங்கேற்பு!

PG teachers seek same pay scale as UG counterparts!

Saturday, November 23, 2013

2012 - டிசம்பர் மாதம் நடைபெற்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. 

மராட்டிய மாநிலத்தில் இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்,ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்


இனிமேல் ஆரம்ப பள்ளிகளில்ஒரேஆசிரியரேபல பாடங்களை எடுக்க 
வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி
ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

மாணவ–மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் கவுன்சிலிங் மையங்கள் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தொடங்கி வைத்தார்


மாணவமாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்க நடமாடும் 
கவுன்சிலிங் மையத்தை ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை 
செயலாளர் சபிதா தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

அறிவியல் கண்காட்சி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் பார்வை!

ஒரே நேரத்தில் +2 & 10 ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு!

Friday, November 22, 2013

தமிழகத்தில் 44 ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளிகள்

சென்னை: தமிழகத்தில் 44 மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா தெரிவித்தார்.

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு

ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார். சேரன்மாதேவி மாவட்ட கல்வி அலுவலர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரத ரத்தினா விருது பற்றி ஒரு குறிப்பு

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தகுதியானவர்களின்
பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார்.

8–வது வகுப்பு மாணவர்கள் : உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2 வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று  அழைக்கப்படுகிறது.

மாணவர் விவரங்களைத் திரட்ட அவதிப்படும் ஆசிரியர்கள்!

மாணவர்களின் விவரங்களைத் திரட்டுவதற்கு தலைமையாசிரியர்கள்
பெரிதும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பள்ளி மாறிச் சென்ற மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களது விவரங்களை புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவு செய்ய பொருள் செலவும், கால விரயமும் ஏற்படுவதுடன் ஆரம்பக் கல்வியின் தரத்தையும் குறைக்கும்
வகையில் அமைந்துள்ளது.

குட்டிக் குழந்தைகளின் வகுப்புத் தோழன் - தி இந்து சிறப்புக் கட்டுரை

தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக்கொள்வீர்களா?
புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்பெறும் மாணவர்களுக்கு வினா-விடை பயிற்சி ஏடு முதன்மைகல்வி அதிகாரி மூலம்ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பதற்காக வினா-விடை பயிற்சி ஏடு தயாரிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும்,10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5ஆயிரத்து 500 உயர்நிலைப் பள்ளிகளும் 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
மொத்தத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருக்கின்றன.
Click here to get DSE Proceeding

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்,இதை நிராகரிக்க கூடாது.

ஆர்.டி.ஐ., என்ற, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக, அரசு தொடர்பான விஷயங்கள் பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சமூக
ஆர்வலர்கள், தாக்கப்படுவதும், தொந்தரவுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது.

ரயில்வேயின் புதிய திட்டம்!

புதுடில்லி: ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், பயணிகள் எளிதாக
டிக்கட்டுகளை புக் செய்ய வசதியாக, இ-வாலட் என்ற புதிய திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது.

இணைய தள குற்றங்கள்இந்தியாவில் 50% அதிகரிப்பு

இணையதள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இணையதள குற்றங்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

கற்றல் குறைபாடு தீர்க்க முடியாதபிரச்னையா?

வகுப்பறையால் புறக்கணிக்கப்பட்ட பல குழந்தைகள் பின்னாளில் சாதனை சிகரங்களை எட்டி மற்றவர்களை வியக்க வைத்துள்ளனர். உலகளவில் கற்றல் குறைபாட்டினால் வகுப்பறையை விட்டு வெளியேறிய பலர்
தனித்திறன் சாதனையாளர்களாக பயணத்தை தொடர்வதையும் பார்க்க முடிகிறது.

பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆனஅரசு பணியாளர்கள்டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதமுடியாது!

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் 
வெளியிடப்பட்டன.

2013-2014ஆம் கல்வியாண்டு -ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி-நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும்புதிய தொடக்கப் பள்ளிகள்தொடக்கம் -அனுமதிக்கப் பட்டதொடக்கப் பள்ளித்தலைமை ஆசிரியர் பணியிடங்கள்பதவி உயர்வு கலந்தாய்வு~23.11.2013

பள்ளி மாணவி பலி விவகாரம் : ஏ.எச்.எம்.,சஸ்பெண்ட்!

கோவை: கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக, உதவி தலைமையாசிரியர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளிகளில் காலியிட விபரங்கள் சேகரிப்பு!

காரைக்குடி:அரசு, நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில்,காலியாக உள்ள ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் விபரங்களை பள்ளி கல்வித்துறை சேகரித்து வருகிறது.

3625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் "ரெடி' :பதவி உயர்வு அறிவிக்காத "மர்மம்' என்ன?

மதுரை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும்,
பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மாநில அளவில், 525 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 1100
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை, 1.1.2013ல் பள்ளிக்கல்வித்துறை தயாரித்தது.

பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு டிச.,10ல் துவங்கி, 23 வரை நடக்கிறது

சென்னை: மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன.

அரசு பள்ளி மாணவர் 6,700 பேர்கல்வி உதவித்தொகை பெற தேர்வு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்,  தற்போது, 9ம் வகுப்பு பயிலும், 6,700 மாணவர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Thursday, November 21, 2013

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய வசதி இருக்கிறது

போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு 
வசதி இருக்கிறது. 
முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு 
போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும். 

ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு!

தனியார் பங்களிப்புடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க இருப்பது வரவேற்கத்தக்கதா?

நன்மையே தரும்
தனியார் உதவியுடன் மத்திய அரசு மாதிரிப் பள்ளிகளை அமைப்பது சமுதாயத்திற்கு நன்மையே தரும். "தமிழ் மெல்ல அழியும்' என்று ஒரு சிலர் கூப்பாடு போடுவார்கள். இப்படித்தான் 1960களில் தமிழுக்கு இந்தியால் ஆபத்து என்று பொய்ப் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி ஒரு தலைமுறையையே இந்தி படிக்காமல் செய்து ஆங்கிலம் வளர    மறைமுகமாக பல்லக்கு தூக்கினார்கள்.

ராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளி.!

இந்திய ராணுவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சைனிக் பள்ளிகளை நடத்தி வருகிறது. 

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப்பள்ளியில் 232 ஆசிரியர் காலி பணியிடங்களால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போலி சான்றிதழ் விவகாரம் சூடு பிடிக்கிறது, கல்வி அதிகாரிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு


கல்வித்துறை முன் அனுமதி இன்றி சுற்றுலா அழைத்து சென்ற போது விபத்தில் மாணவி பலி - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?


பி.எஃப். ஓய்வூதியதாரர்கள்ஓய்வூதியம் பெற உயிர்வாழ்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்

ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால இவைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும்,சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநிலஅரசின் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வர திட்டம்

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த
விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என,
பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

2014–ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகைகள்வருவதால் விடுமுறை நாட்கள் குறைந்தன

சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014–ம் ஆண்டு வரும் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதிவு விபரம்சரிபார்ப்பு

தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை(நவ.22) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு விபரம் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.

ஆசிரியர்களுக்கு குறுவளமையபயிற்சியளிப்பு

மணப்பாறை: மணப்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வளமையம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான
குறுவளமையப்பயிற்சி நடந்தது.

தமிழகத்தில் 6 முதல் 12ம்வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை மாதத்திற்கு 4இரும்புச்சத்து மாத்திரை

தூத்துக்குடிதமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாபகசக்தி அதிகரிக்கவும், அரசு பொதுத் தேர்வில் சோர்வு இல்லாமல் படிக்கவும்,
எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு ஒருமுறை இரும்பு சத்து மாத்திரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக மோதலை தூண்டிய ஆசிரியர்இடமாறுதல்:ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்உத்தரவு!

மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக,  அரசுப்பள்ளி ஆசிரியரை இடமாறுதல் செய்தது, சமூக நலன் கருதி செய்யப்பட்டது.

தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதஆசிரியர்களின்நியமனத்தை ரத்து செய்யும்உத்தரவுக்குத் தடை: ஐகோர்ட் உத்தரவு !

மதுரை: தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்யும் அரசின் உத்தரவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.
மத்திய அரசு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை (2009)
அமல்படுத்தியது.

தேர்வறையில் 20 பேர் மட்டுமே!

திண்டுக்கல்: தேர்வறையில் 20 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மதுரையில்தொடருது மாணவர்களின்தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மதுரை : வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும்
மாணவர்களால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர்.

டி.இ.டி.,தேர்வானவர்களுக்கு நவ.23 ல்சான்றிதழ் வினியோகம்

சிவகங்கை: கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது.

14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர் போதுமா?தமிழக அரசுக்கு கேள்வி

சென்னை: 'எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும்,
14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

தமிழகத்தில் கூடுதலாக 10அரசு மாணவர் விடுதி

சென்னை: தமிழகத்தின், 10 மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகள், புதிதாக அமைய உள்ளன.

குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால்டிக்கெட்' வெளியீடு!

சென்னை: டிச., 1ல் நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, அரசுப் பணியாளர்
தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) இணையதளத்தில், நேற்று, 'ஹால்
டிக்கெட்' வெளியிடப்பட்டது.

Wednesday, November 20, 2013

டிட்டோஜாக் அமைப்பின் இன்றைய முக்கிய தீர்மானங்கள்!

பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர்/ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

சென்னையில் புத்தக கண்காட்சி ஜனவரியில் தொடக்கம்!

காலிப்பணியிடங்களால் திணறும் கல்வித்துறை அதிகாரிகள்!


DINAMALAR  NEWS  20.11.2013 TRICHY EDITION

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு? தமிழக அரசு தீவிர பரிசீலனை!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி.:30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனதல்துக்கு குரூப்-1 தேர்வு விரைவில்!

30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி

மணப்பாறை, : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார வள மையம் சார்பில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி நடந்தது.

மாணவர்களுக்கு ஸ்மார்ட்கார்டு திட்டம்தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8ஆயிரம் செலவு!

நெல்லை: பள்ளிக் கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய
முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைத்து ஆபாச வெப்சைட் டையும்முடக்க உச்சநீதி மன்றம் உத்தரவு !!

ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகள் பற்றி தொலை தொடர்புத்துறை 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

தமிழக பொது தேர்வுகள் மார்ச் 3ம்தேதி ஆரம்பம்?

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில்
இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி.,தனித்தேர்வு விண்ணப்பிக்க வரும் 29ம்தேதி கடைசி

திருச்சி: 2014ம் ஆண்டு ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்க புதிதாக மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர் விண்ணப்பிக்ககணினி மையம்...திறப்பு! முறைகேடுகளை தடுக்ககல்வித்துறை ஏற்பாடு

விருத்தாசலம்:முறைகேடுகளை தடுக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்
தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட கல்வித்துறை சார்பில் வெப் கேமரா வசதியுடன் கனிணி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 60கோடி பேருக்கு கழிப்பறை இல்லை!

வாஷிங்டன்: இந்தியாவில், 60 கோடி மக்கள், கழிப்பறை வசதி இல்லாமல் வசிப்பதாக, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள்தயார்

புதுடில்லி: இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது.

மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகம்

சென்னை: மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக,
"அப்ளைடு மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்' ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்தியஅரசு திட்ட நிதி வழங்காததால் தொய்வு

சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை, இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை:கல்வி துறை செயலர் விளக்கம்

''குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரிய கல்வி தகுதியை மட்டும், தமிழ் வழியில்
படித்திருந்தால், அவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில், உரிமை கோரலாம்,'' என, பள்ளி கல்வித் துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதியகண்காணிப்பாளர் நியமனம்

மதுரை: ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டி.இ.டி.,) தொடர்பாக, மதுரை ஐகோர்ட்டில் தாக்கலாகும் வழக்குகளை கண்காணிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், புதிய கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

58 சதவீத மாணவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு:நடவடிக்கை எடுக்க சி.இ.ஓ.,க்களுக்கு ஆலோசனை

மதுரை: "பள்ளி மாணவர்களில், 58 சதவீதம் பேருக்கு, இரும்புச் சத்து குறைபாடு உள்ளது. இவற்றை தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மதுரையில் நடந்த,
முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு ரூ.2,500: பரிதவிப்பில்பட்டதாரிகள்

மதுரை: "கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசு' என்ற மோகம் குறையவில்லை என்பதற்கு, தற்போது கல்வித்துறையில், ரூ.2,500 சம்பளத்திற்கு, 3 மாதங்களுக்கு நடக்கும் ஆசிரியர் பணி நியமனம்
சாட்சியாக உள்ளது.

தரம் உயர்ந்தும் பணியிடங்கள் இல்லை:"கவுன்சிலிங்' கனவில் ஆசிரியர்கள்

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தரம் உயர்த்தப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், புதிய ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கப்படாமல், "பொறுப்பு' ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

"வருங்காலத்திற்கு' வந்த சோதனை : இன்று உலககுழந்தைகள் தினம்!

ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெப் அமைப்பு,  ஆண்டுதோறும் நவ., 20ம் தேதியை, உலக  கு ழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றது.

Tuesday, November 19, 2013

Tamilnadu School Education Director's Proceeding about aided school appointment after 15.11.2011

15.11.2011 க்குப் பிறகு அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் கோரியுள்ளது!

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் கோரியுள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தையும் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் - மாநில அரசு அலுவலகங்களுக்கும், அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது.

விடுமுறை நாட்கள் - 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு வகுப்பு

மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சியை அதிகரிக்க
அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.

அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

"அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மத்திய பல்கலை துணைவேந்தர் நியமனம் - இனி கட்-ஆப் வயது உண்டு!

இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

Plus 2 Question Papers for MATHEMATICS One Mark Test-1 to 5(tamil medium) and Slip Test-1

Developed by
M.SENTHIL,  PG MATHS
GHSS,MARUNGAPURI, TIRUCHIRAPPALLI-Dt.
9942768754

RMSA-ஒன்பதாம் வகுப்பிற்க்கான இணைப்புப் பயிற்சி கட்டகம்!

A’ To ‘Z’ Of Stress Management

A lways take time for yourself, at least 30 minutes per day. 
B e aware of your own stress meter: Know when to step back and cool down. 

453 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை!

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அப்போது தொடக்கப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.

EMIS New Offline Software with Printing Tool & Tutorial

ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என
விளக்கமும் தரப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும்
என்றும் கோரிக்கை விடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி!

அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.

Monday, November 18, 2013

வருமான வரி கணக்கிடும் எக்செல்தொகுப்பு (Income Tax Utility-FY-2013-14)

TRB-உதவிப் பேராசிரியர்கள் பணியிடத்திற்கான சான்றிதழ் சரிபார்பிற்கான அழைப்புக் கடிதம் வெளியீடு!

நவம்பர் 19ஆம் தேதி தேசியஒருமைப்பாடு தினமாககடைபிடிக்க உத்தரவு!

தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி :-
நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக்  காக்கவும் வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச்  செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். 

சி.பி.எஸ்.இ.,12ம் வகுப்பிற்கானதேர்வு தேதி அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என,  அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவே மருந்து ; நம்முடைய உடம்பில் உள்ள கலோரியைக் குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!

அதென்ன கலோரி… ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில்
அதற்கு கலோரியை குறைக்க வேண்டும்.

பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்! - தி இந்து

கூகுள் நிறுவனம் மாணவர்களுக்காக கல்வி அப்பிளிக்கேஷன் வெளியீடு!

கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக் கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது.

அகஇ திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு!

PAY FIXATION, INCREMENT, JUNIOR GETTING MORE PAY, RULE AMENDMENT, ADVANCE INCREMENT, ADDITIONAL PAY, PAY ANOMALY ...போன்றவை பொருள்களில் தகவல்கள் கோர பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பொது தகவல் அலுவலர் பட்டியல்

உங்களின் பார்வைக்கு தகவலுக்காக வெளியிடுகிறோம்!


LIST OF PIO & P & A R DEPT OFFICERS CLICK HERE...

அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் டிப்ஸ்

"ஆங்கில பாடத்தை சிறிது முயற்சியுடன் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்க முடியும்" என்று ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்கினர்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்படுத்தப்படுமா?

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்களிடம் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சியளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி

தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சதுரங்கம் ஆடுவது எவ்வாறு?

சதுரங்கம் சுமார் இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் முதலில் ஆடப்பட்டது. ஏழாம்நூற்றாண்டில் இது பாரசீகத்துக்கு (இன்றைய ஈரான்) பரவியது. இஸ் லாமியர்கள் பாரசீகத்தைப் பிடித்த பின்பு முஸ்லீம் நாடுகளில் இது விரிவடைந்தது.

27ல்,அசாமில்,அகில இந்திய ஆசிரியர்கூட்டணி மாநாடு

""தரமான, இலவச கல்வி அளிக்க வலியுறுத்தி, அகில இந்திய ஆசிரியர்
கூட்டணியின், இரண்டு நாள் மாநாடு, அசாமில், நவ., 27 ம்தேதி முதல், நடைபெறும்,'' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.

தகுதி தேர்வை காரணம்காட்டி "டிஸ்மிஸ்' தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கடும்எதிர்ப்பு!

தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் 2012-13 மாணவ, மாணவிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

பணிமாற்றம் செய்தஆசிரியரை மீண்டும் பணியமர்த்தவேண்டும் :குழந்தைகளை பள்ளிக்குஅனுப்பாமல் போராட்டம்!

கரூரில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தகுதி குறைப்பு செய்து
இடமாற்றம் செய்ததால் குழந்தைகளை கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sunday, November 17, 2013

எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி 
பயன்படுத்துவது Youtube தளத்தைத்தான். இதில் எண்னற்ற வீடியோக்கள் 
உள்ளன.

கல்வி முறையில் மாற்றம் வேண்டும்!

ஒரு பக்கம் சமச்சீர் கல்விக்கும், மற்றொரு புறம் ஆங்கில வழி கல்விக்கும், அரசு முக்கியத்துவம் தந்தாலும், வசதியானவர்களுக்கு தனியார் பள்ளி, வசதியற்றவர்களுக்கு அரசு பள்ளி என, தமிழகத்தின் கல்வி நிலை, இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.

கல்வித்துறையில் வழக்குகள் அதிகரிப்பு - கலக்கத்தில் அலுவலர்கள்!

தேசியத் திறனறித் தேர்வு' அடுத்த ஞாயிற்றுக் கிழமை 24/11/2013 அன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஸ்மார்ட் கார்டு பணிக்கு நிதி ஒதுக்கீடு இல்லை : பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்!!

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள்
தள்ளப்பட்டு உள்ளனர்.

823 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் 5 முறை 3 தினங்கள்!

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம், சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மாத இறுதி நாட்களான, 29, 30, 31 ஆகிய, மூன்று நாட்களும், ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வருகிறது.

மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ்' (எம்.எம்.டி.,) என்ற புதிய சேவையை, மாநிலம் முழுவதும், 200 தபால் நிலையங்களில், தபால் துறை துவக்கியுள்ளது.

தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில் பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது. தபால் துறை சார்பில்,
மணியார்டர், "ஸ்பீடு' மணியார்டர் போன்ற சேவைகள், இருந்தாலும், வங்கிகளின், "ஆன்லைன்' பரிவர்த்தனைகள், "டிராப்ட்' போன்ற சேவைகளால்,
மணியார்டர்களுக்கு வரவேற்பு குறைந்தது.

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்!

தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

Saturday, November 16, 2013

தனித் தேர்வர்களுக்கு உதவ ஒருங்கிணைந்த மையங்கள்

கடந்த பொதுத் தேர்வின்போது, பிரவுசிங் சென்டர்களில் பல தவறுகள் ஏற்பட்டதால், அவற்றை களையும் பொருட்டு, நடப்பாண்டில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்று அரசு தேர்வு இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

காலியாக உள்ள பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள்: தமிழக கல்லூரிகளின் நிலைமை பரிதாபம்


சட்டசபையில் அறிவித்து பல மாதங்களாகியும், பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், தமிழக கல்லூரி களில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், உயர்கல்வித்துறை அல்லது யு.ஜி.சி., யின் தீவிர கண்காணிப்பு இல்லாத பல கல்லூரிகளில், குறைந்த கல்வித் தகுதியுள்ளவர்கள் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

தேசிய திறனறிதல் தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நாளை நடக்க இருந்த, மாநில அளவிலான, தேசிய திறனறிதல் தேர்வு, 24ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், ""புயல் மற்றும் கனமழை காரணமாக, தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, 24ம் தேதி நடத்தப்படுகிறது.

"இயற்பியலும் இனி இனிக்கட்டுமே" பிளஸ் 2 இயற்பியல் (VOLUME-1) வினா-விடை

தேசிய திறனாய்வுத் தேர்வை அலட்சியம் செய்ததால் 65 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நோட்டீஸ்

மதுரையில், தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.டி.எஸ்.,) தொடர்பாக கல்வித்
துறை அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றாததால், 65 அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று "நோட்டீஸ்' அனுப்பினார்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் பயணம் செய்ய சிறப்புப் பேருந்து

மாணவர் சிறப்பு பஸ்களை முறைப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாணவிகளுக்கென பிரத்யேகமான பஸ்களை இயக்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுக்கல்வி திட்டம் கல்வியை வணிகமாக்கும்: ஆசிரியர் கூட்டணி அச்சம்

"மாதிரி பள்ளிகள் என்ற பெயரில், கொண்டு வரப்படும் கூட்டுக்கல்வி திட்டம், தனியாரை ஊக்கப்படுத்தி, கல்வியை வணிகமாக்கி விடும்" என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சச்சின், சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

விடுமுறை உத்தரவை மதிங்க! பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை!

இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும் உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்து உள்ளது.

இந்தியாவில் நாளை முதல் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்! அஞ்சல் துறை அதிரடி!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

புயல் இன்று மாலை கரையை கடக்கிறது: 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்ககடலில் உருவாகியுள்ள புயல் இன்று மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

சென்னைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு கற்றல் கையேடு!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் பணியை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

யூனிகோட் வடிவமைப்பில் பாடப்புத்தகங்கள்!

கேரள மாநிலத்தில், ப்ரீசாப்ட்வேர் இயக்கத்தை உத்வேகப்படுத்தும் வகையில், அம்மாநில பாடப்புத்தகங்களை, உலகளவில் பெறத்தக்க
வகையிலான யூனிகோட் வடிவமைப்பில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கல்வி உபகரணங்களையும், copy right இல்லாத அம்சங்களாக மாற்றும் தைரியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை!

அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை

தமிழக அரசின் முதுகலை ஆசிரியர் தமிழ் மேல்முறையீட்டு வழக்கு 18.11.2013
(திங்கட்கிழமை) அன்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையின்
விசாரணை பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே திங்கட்கிழமைக்கு பிறகுதான் வழக்கு விசாரணை தேதி தெரிய வரும்.

கணிதத்தைக் கண்டு பயப்படும் மாணவரா நீங்கள்? இதோ சில டிப்ஸ் வாருங்கள் கணிதம் என்றால் என்னவென்று பார்ப்போம்!

கணிதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன் என்று சொல்லும் பிள்ளைகள் ஒரு ரகம், கணிதமா அதில் நான்
தேர்ச்சி பெற்றாலே அதிகம் என்று நினைக்கும் பிள்ளைகள் மற்றொரு ரகம். இதில் நீங்கள் என்ன ரகம்?

துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளின்
முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பதவி உயர்வு விரைந்து கிடைக்காமல் அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும் , தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது!

*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு,
புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம்
கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து,
பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
*இடம்பெயரும்
மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
*90 சதவீதம் பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன
*தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம்
30ம் தேதிக்குள் அனுப்ப
உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் மாணவர்களூக்கான ஸ்மார்ட் கார்டு ! ஓர் பார்வை!

ஸ்மார்ட் கார்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-
மாணவிகளுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Friday, November 15, 2013

நாளை கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு!

நாளை 16/11/13 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைகால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு கனமழை
காரணமாக விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்பு.

' 'Teachers should be proficient in English' SASTRA Prof. Said!

TRICHY: How a subject was taught is more important than what was taught, said Prof N Seshadri of SASTRA University. The director of distance education directorate was delivering a special lecture on "teacher effectiveness" on the occasion of National
Education Day at Bharathidasan University on Monday.