PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14 ல்)விசாரணை

PG/TET I / TET II-சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ( 31 .01.14-ல்)விசாரணைக்கு வருகின்றன .

சமூக மாற்றத்துக்கு கல்வியில் முழு சீரமைப்பு அவசியம்: அண்ணா ஹசாரே

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட
கல்வியில் முழு சீரமைப்பு அவசியம் என
காந்தியவாதி அண்ணா ஹசாரே வலியுறுத்தினார்.

எழுத்தறிவற்ற இந்தியர்கள் 28.7 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்

உலகில் கல்வியறிவு பெறாதவர்கள்
அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில்
இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்

இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும்
கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான
விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.

படிக்காத 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பு

பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம்
குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித்
திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும் : கவர்னர் உரையில் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர்
உரையுடன் நேற்று துவங்கியது.

Thursday, January 30, 2014

முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்

முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக
மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணியில் உள்ளவர்களின்
கல்விச் சான்றிதழை சரிபார்த்து,
உடனுக்குடன், சம்பந்தப்பட்ட
துறைகளுக்கு அனுப்புவதற்காக,
14 சிறப்பு குழுக்களை அமைத்து,
தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம்
ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்

தொடக்கக் கல்வித் துறையில்
கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர்
தன்விவரங்களை (Teachers Profile)

Wednesday, January 29, 2014

புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்

நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என

பணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறி இருப்பதாவது:–

மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ரோசய்யா பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் 150–ம் ஆண்டு விழா (முப்பொன் விழா) இன்று காலை பள்ளியின் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தை மாற்றக் கூடாது

நிகழாண்டு 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கும் என
அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து,

குறையும் மாணவர் சேர்க்கை; அரசின் கொள்கை முடிவு காரணமா?

தமிழக அரசு பட்ஜெட்டில், எந்த துறைக்கும்
இல்லாத அளவிற்கு, அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, பள்ளி கல்வித்துறைக்குத் தான் ஒதுக்கப்படுகிறது.

டி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண்
சலுகை அளிப்பது குறித்து, தீவிர
ஆலோசனை நடந்து வருகிறது.

கற்றல் குறைந்த மாணவர்களை மேம்படுத்த முடிவு : தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள, 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம்
திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை

''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.

கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு, வரும்
பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்

உதவி பேராசிரியர்கள் பணியிட
நியமனத்திற்கு, மதிப்பெண்கள்
வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி.,
படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக,

இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

இளம் தலைமையாசிரியர்களுக்கு,
மூன்று நாட்கள், தலைமைப்பண்பு பயிற்சி

ஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி

ஒரு மாணவியுடன் இயங்கி வருகிறது, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய
துவக்கப் பள்ளி.

Tuesday, January 28, 2014

அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்!

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில்
நாட்களை கடத்தும் நிலை உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று,
சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர
இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும்
வகையில், நாளை (29.01.2014)மீண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இட
ஒதுக்கீட்டை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளன.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்

4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

100 சதவீத தேர்ச்சி காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்: கல்வித்துறை வழங்கியது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்டங்களில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் MBA, MCA, M.E./ M.Tech./M.Arch./M.Plan முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி : 18.02.2014

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளாண் முதலிய படிப்புகளில்
சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற
நுழைவுத்தேர்வை எழுதவேண்டும்.

கல்வித்துறையின் மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் இன்று துவக்கம

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்,
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்
இன்று (ஜன.,28), மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவங்குகின்றன.

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு

'தமிழக அரசு வெளியிட்ட
அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை

மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு

கல்வி உதவித்தொகை வழங்குவதில்
மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Now teachers in NewDelhi will have to put in 45 hrs a week

The Education department has increased the working hours of school teachers to 45 hours per week.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாணவ– மாணவிகளின் கல்விதிறனை மேம்படுத்த நடவடிக்கை: முதன்மை கல்வி அலுவலர் சரோஜா பேட்டி

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம்
பள்ளிக்கூட மாணவ –மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த நடவடிக்கை

பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்
நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு

கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணியை புறக்கணிக்கப் போவதாக
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
முடிவு செய்துள்ளனர்.

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க
தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டது.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட
ஒதுக்கீடு அளிக்க வேண்டும்

ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது 'களங்கம்' முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும்

ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்:
கல்வித்துறை மீது 'களங்கம்' "ஆசிரியர் பணியிட மாறுதலில், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது,” என

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள துணை பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
காலியாக உள்ள துணை பேராசிரியர்
இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட
சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின் மதிப்பெண் மற்றும் தகுதிப் பட்டியல்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"பணி நிரவல்' இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை

"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என,

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை

"வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம் : அதிகாரிகள் மெத்தனம்

பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய
பாடத்திட்டம் தயாரிப்பு பணியில்,
அதிகாரிகள் மெத்தனமாக
உள்ளதால், வரும் கல்வியாண்டில்,
மீண்டும், பழைய
பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான,
பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, பல
ஆண்டுகளாகி விட்டதால்,
இரு ஆண்டுகளுக்கு முன், புதிய பாடத்திட்டம்
அமல்படுத்த வேண்டும் என்கிற
கோரிக்கை எழுந்தது. ஆனால், அதன்பின்,
பாடத்திட்டம் எழுதும், ஆசிரியர்
குழு அமைப்பது உள்ளிட்ட, பணிகள்
துவங்கப்படவில்லை. இன்னும்,
நான்கு மாதங்களில், அடுத்த,
கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள்,
புதிய பாடத்திட்ட புத்தகங்கள்
தயாராவது கடினம்.
எனவே, வரும் கல்வியாண்டிலும், மீண்டும்,
பழைய பாடத்திட்டமே,
தொடர்வது உறுதியாகி உள்ளது.
வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்பில்,
முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர்
மதிப்பீட்டு முறை அமல்படுத்த,
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பின், அதை பிளஸ் 1 வகுப்புக்கும்,
விரிவாக்கம் செய்யலாம் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள்
கூறியதாவது: வரும் கல்வியாண்டில், 10ம்
வகுப்புக்கான,
முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படுமா என்பதே,
சந்தேகமாக உள்ளது. அதற்கான பணிகள்,
மும்முரமாக நடந்து வந்தாலும்,
பொதுத்தேர்வு என்பதால், மதிப்பீடு செய்வதில்,
குளறுபடி வருமோ என்ற அச்சம்,
ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, 10ம்
வகுப்புக்கு, முப்பருவக்கல்வி முறையை,
சிக்கல்
இல்லாமல், அமல்படுத்துவதில் மட்டுமே,
அதிகாரிகள் கவனமாக உள்ளனர். பிளஸ் 1
பாடத்திட்டம் குறித்து, யோசிக்கும் நிலையில்
இல்லை.கடந்த முறை, சமச்சீர் கல்வி புத்தகம்
வழங்கப்பட்ட, அடுத்த ஆண்டே, மீண்டும்,
முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
இதே போன்று அமையாமல், 10ம் வகுப்பு,
முப்பருவக்கல்வி முறையை, நல்ல முறையில்
அமல்படுத்திய பின், அடுத்த கல்வியாண்டில்,
பிளஸ் 1 வகுப்புக்கும், அதே பாணியில்,
பிளஸ் 2 வகுப்புக்கும்,
முப்பருவக்கல்வி முறையை, மாற்றம் செய்ய
வாய்ப்பு உள்ளது.இதனால், வரும்
கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு, பழைய
பாடத்திட்டமே, தொடர்வதற்கான வாய்ப்புகள்
உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய
மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை

இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று

ஓரிரு நாளில் அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல்

அரசுக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி ஆசிரியர்களின் கனவு பலிக்குமா?

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வுகளில், மாணவர்கள் 100
சதவீதம் தேர்ச்சி பெற, அரசு பள்ளிகளில்
சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக
நடந்து வருகின்றன.

10 ஆயிரம் இடங்களுக்காக நடத்திய 15 தேர்வு முடிவுகள் இழுபறி : டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த, இரு ஆண்டுகளில், நடத்திய குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட 15 தேர்வுகளின் முடிவை

58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!

மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார்.

Thursday, January 23, 2014

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணச் சலுகை: முதல்வர் உத்தரவு

அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்

சுபாஷ் சந்திர போஸ்: விலகாத மர்மம்

இன்று(23.1.2014) நேதாஜி பிறந்த நாள்
இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர்

தேர்வு ஜுரம்; தேவை கரம்!பெற்றோர்களே,உஷாராக இருங்க: மாணவர்களுக்கு வேண்டாம்மன அழுத்தம்

"பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில், பொதுத்தேர்வு நேரத்தில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்' என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு :இணை இயக்குனர்

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செமஸ்டர் வாரியாக மதிப்பெண்சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி.,முடிவால் நிம்மதி

"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை'
என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

பிளஸ்–2செய்முறை தேர்வுகளைபிப்ரவரி முதல் வாரம் முதல்நடத்தி அதன்மதிப்பெண்களை பிப்ரவரி 28–ந் தேதிக்குள்அனுப்பிவைக்க வேண்டும்என்று அரசு தேர்வுத்துறைஇயக்குனர் கு.தேவராஜன்தெரிவித்தார்

பிளஸ்–2 செய்முறை தேர்வுகளை பிப்ரவரி முதல் வாரம் முதல் நடத்தி அதன்
மதிப்பெண்களை பிப்ரவரி 28–ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

மாவட்டம் வாரியாக ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றோர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் 927 பேர் தேர்ச்சி.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்

தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் வழி கல்வி சான்று பற்றிய விளக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வு பி.ஏ. தமிழ், பி.லிட்,
எம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி

திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95% தேர்ச்சிக்கு இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு: தமிழக அரசு தகவல்

அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர்
பதிவு செய்துள்ளதாக தமிழக
அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம்: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் காமெடி

மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட மேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி இன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல்
வெளியிடப்பட்ட நிலையிலும்,

ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

திருச்சி: ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று திருச்சியில துவங்கியது.

கல்வி விதிமுறை கல்வி அலுவலகம் அருகே மீறல் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை 'ஜோர்'

மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் மாதம் தான் துவக்க வேண்டும் என்ற,
தமிழக அரசு, கண்டிப்பான உத்தரவை மீறி,

குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்க களம் இறங்கும் பள்ளி மாணவர்கள் : விழிப்புணர்வு அதிகரிப்பு

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், அவர்கள் மீண்டும் கல்வி பெறவும், பெரியவர்களை காட்டிலும், அதிக ஈடுபாடு கொண்டு புகார் தருபவர்கள் பள்ளி மாணவர்களே.

அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்

தமிழகத்தில் நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும்

ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு

சென்னை: கோவை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், 27 ஆதி திராவிட மாணவ, மாணவியர் விடுதிகள் கட்ட, 27 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

நிதி குறைப்பு: ‘அனைவருக்கும் கல்வி இயக்ககம்’ ஆசிரியர்கள் கலக்கம்

மத்திய அரசு ஆண்டுதோறும் அளித்து வரும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கான நிதி குறைந்து

தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின் தங்குகிறதா? ஆய்வு முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு

தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்
கல்வித்தரம் மிகவும் குறைவாக
இருப்பதாகவும்,

டிரான்ஸ்பர்க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்! - தினமலர் நாளிதழ்

''தொடக்கக் கல்வித் துறையில்,
இடைநிலை ஆசிரியர்கள்,
புலம்பி தவிக்கிறாங்க...'' என,

வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு

நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2
தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே,
வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும்
சேகரிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட
முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள்
தொடரப்பட்டன.

ஏகலைவா பள்ளி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்
நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம்

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா?: டி.இ.டி. தேர்வர்கள் கவலை

சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின்
கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி

Saturday, January 18, 2014

மாணவர்கள் போக்குவரத்து ரூ.1.84 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களின்
போக்குவரத்து வசதிக்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்

வாகை சூட வாழ்த்துவோம்!

கடையனையும் கடைதேற்றும் அரசுப்
பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம்
வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

8.26 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு பதிவு எண் வழங்க நடவடிக்கை

மார்ச் 3ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை,8.26 லட்சம் மாணவ, மாணவியர்
எழுதுகின்றனர்.

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் 23ம் தேதிக்குள் செலுத்த தேர்வு துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம்
தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது.

கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை,

மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி

மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த
மனுவை சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும்,
பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது.

TN makes headway in meeting RTE indicators

CHENNAI: It is important to help parents and
teachers understand the learning goals well
so they can work together to enable children
to achieve these goals.

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி?- மாவட்ட வாரியாக கணக்கெடுக்க முடிவு

கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில்
எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்

பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு சென்னையில் 300 மையங்கள்: தேர்வுத்துறை முடிவு

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க
தேர்வு துறை முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள்

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை அம்போ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி

மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்,
வேலைக்கு உத்தரவாதம் கிடையாது

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள்
ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி

Thursday, January 16, 2014

அதிக நேரம் பள்ளியில் மாணவர்கள்: சுவையா...சுமையா?

ஒரு பக்கம் இப்படி மூட்டை என்றால்,
இன்னொரு பக்கம், அதிக நேரம் பள்ளியில்
மாணவர்கள் இருப்பதும் நம் நாட்டில் தான்
அதிகம்.

33 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம் தரம் உயர்வு! அரசு மாணவர்களும் மேம்பாடு பெற வாய்ப்பு

கிராமப்புற மாணவர்களின் ஆங்கில
அறிவை அபிவிருத்தி செய்யும்
நோக்கத்தில், எதிர் வரும் கல்வி ஆண்டில், 33 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது

நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறை இயக்குனரகம் குறைத்துள்ளது.

ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய கோரிக்கை

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்து விட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழர் திருநாளை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்!- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை

தமிழகத்தின் கொங்கு பகுதி மாவட்டங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழர் திருநாளான பொங்கலை புறக்கணித்துள்ளன.

''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு வே...'' =தினமலர் டீ கடை பெஞ்ச்

''கல்வித்துறை கூடாரமே காலியா கெடக்கு
வே...'' என்றபடி, நாயர் கடைக்கு வந்தார்
அண்ணாச்சி.

ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்கள் சான்று சரிபார்ப்பு பணி: ஜன., 20 முதல் 27 வரை நடக்கிறது

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.

தமிழக அரசில் 4,000 வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில்,
இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தென்மாநில பள்ளி அறிவியல் கண்காட்சி: 20 முதல் 24ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது

தென்மாநில அளவிலான
பள்ளி மாணவர்களின் அறிவியல்
கண்காட்சி, சென்னையில், வரும் 20
முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.

கல்வி உதவித்தொகைக்கு 20 க்குள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள
கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட
கிறிஸ்தவ இனத்தை சார்ந்த மாணவ,

2013-14 நிதியாண்டிற்கான தொழிலாளர் பி.எப். வட்டி விகிதம் 8.75% ஆக உயர்வு

2013-14 நிதியாண்டிற்கான பி.எப்.
வட்டி விகிதம் 8.75 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம்தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது.

அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகளை அரசு
அறிவித்துள்ளது.

டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து,

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பணிநியமன ஆணை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27
வரை நடக்கிறது.

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு விண்ணப்பிக்க ஜன. 20 வரை வாய்ப்பு

தேசிய வருவாய் வழி, திறன்படிப்பு தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஜன.,20 வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

பஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயம்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 2-ந்தேதி பேரணி: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்
இயக்கங்களில் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

வாசிப்பு திறனை மேம்படுத்துங்கள் : ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

மாணவர்களிடம் "வாசிப்பு திறன்'
குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும்
பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும்
கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.

Sunday, January 12, 2014

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் அமைச்சர் கே.சி. வீரமணி பேச்சு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2
பொதுத்தேர்வுகளில் 100 சதவீத
தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள்
உழைக்க வேண்டும் என்று அமைச்சர்
கே.சி. வீரமணி பேசினார்.

இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய
பரிமாணங்களைப்
பெற்று வந்து கொண்டிருக்கிறது.

அரசு பள்ளிகளை தத்தெடுப்பதில் சிக்கல்?

பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்தும்
வகையில் ‘தத்தெடுப்பு திட்டத்தை’
அரசு அறிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் கே.சி.வீரமணி

காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர்
பணியிடங்களும் விரைவில்
நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.
வீரமணி கூறியுள்ளார்.

18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம்
தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது.

செருப்பு முதல் லேப்டாப் வரை கொடுத்தும் தேய்ந்து வரும் மாணவர் சேர்க்கை

இந்தியாவின் இதயம் கிராமங்களில்
உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல...

பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வலியுறுத்தல்

'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும்

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது

டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம்
தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம்
முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில்
நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை,

அரசு பள்ளி மாணவர்களையும் 'சென்டம்' பெற வைக்க தீவிரம்: பழைய மாணவர்களின் விடைத்தாள்களை வழங்கி பயிற்சி

தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், 100 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும்

Saturday, January 11, 2014

டியூஷனுக்குக் கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை டியூஷனுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தும்
ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்
துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் புதுமை திட்டம் பள்ளி மாணவிகளுக்கு தினமும் ரூ.2 நிதியுதவி

பள்ளி மாணவிகளுக்கு தினமும் ரூ.2 அளிக்கும் திட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில்
இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்

பள்ளிகளில் அறிமுகம் புதிய முறையில் பாடம் கற்பித்தல்

தமிழக அரசு 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அட்லஸ் (வரைபடம்) வழங்கி வருகிறது.

மாதிரி வருமானவரி - 2014-கணக்கீட்டு படிவம்

மாதிரி வருமானவரி -2014 கணக்கீட்டு படிவம்

Friday, January 10, 2014

வருமான வரி ரூ.2000/- தள்ளுபடி குறித்த விளக்கம் (Rebate under section 87A)

ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும்,

2342 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஜூன் 15-ம் தேதி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர்,

அரசு பள்ளி தேர்ச்சியை அதிகரிக்க திருச்சியில் 7 மணி நேரம் ஆய்வு :அமைச்சர், செயலாளர் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திருச்சியில் அமைச்சர், முதன்மை செயலாளர் தலைமையில் ஏழு மணி நேரம் ஆய்வு கூட்டம் நடந்தது.

11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்

"2013-14 ஆம் கல்வியாண்டில் இந்திய
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்

பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம்
மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்: அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்,
மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறிச் செல்வதால், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள்
பற்றாக்குறை 232 ஆக அதிகரித்துள்ளது.

Thursday, January 09, 2014

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை

நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம்
வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன.

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி

கடந்த கல்வி ஆண்டு நடந்த
பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும்
குறைவான மதிப்பெண் பெற்ற
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரங்களில் கேள்வித்தாள் வினியோகம் செய்யும் பொறுப்பு தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்படுவதால், கேள்வித்தாள் வெளியானால்
அவர்கள் தான் பொறுப்பு என்று தேர்வுத்
துறை தெரிவித்துள்ளது.

சமச்சீர் கல்வி பாட திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:–

Public Holiday 2014 & Restricted Holiday 2014

Please Click " READ MORE" option to get Public Holiday & Restricted Holiday

Special coaching begins for public examinations

'Vetri Ungal Kayil' launched in government schools

School Education Department’s initiative to improve the performance of students in SSLC and Plus Two public examinations, ‘Vetri Ungal Kayil,’ was launched in government schools in the district on Wednesday.

அனைத்துக்குழந்தைகளுக்கும்கல்வி அறிவு கிடைக்கவேண்டும் என்பதே முதலமைச்சர் விருப்பம் - கல்வி அமைச்சர்

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும்
தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில்"கல்வி அமைச்சர் பேசியது:

கட்டாயகல்வி உரிமை சட்டத்தை 10சதவீத பள்ளிகள் கூடபின்பற்றவில்லை: ‘-முன்னாள் துணைவேந்தர்வசந்திதேவி வருத்தம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 10 சதவீத பள்ளிகள் கூட பின்பற்றவில்லை:
‘இந்து அரசியல் மற்றும் பொதுக்கொள்கை மையம்’ நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி வருத்தம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை 10 சதவீத பள்ளிகள்கூட பின்பற்றவில்லை என்று முன்னாள்
துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறியுள்ளார்.

பள்ளி மாணவிகள் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாவதைதவிர்க்கபள்ளி மாணவிகளுக்கு அரியயோசனைகள்:கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய
யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித்
துறை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வியின்தரத்தை உயர்த்த உலகவங்கி ரூ.1400 கோடி நிதி உதவி

உலக கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில இந்திய கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில்பள்ளிக்கல்விக்கு ரூ.45 ஆயிரம்கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர்கே.சி.வீரமணி பேச்சு

‘‘தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.45
ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’’ என்று அமைச்சர்
கே.சி.வீரமணி கூறினார்.

"பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.16,965கோடி நிதி ஒதுக்கீடு'

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.16.965
கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார் அத்துறையின் அமைச்சர் கே.சி.வீரமணி.

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்பேச்சு அரசு பொதுத் தேர்வில் 95%தேர்ச்சி பெற இலக்கு

""இந்தாண்டு அரசு பொதுத் தேர்வில், 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர்
சபீதா கூறினார்.

அரசு பள்ளியில் ஆங்கிலபயிற்சிக்கு ஆய்வுக்கூடம்:திருச்சியில் அமைப்பு

தமிழகத்திலேயே முதன்முறையாக, ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம்,
திருச்சி அரசுப்பள்ளியில் அமைகிறது.

போனஸ் அறிவிப்பில் புறக்கணிப்பு:பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்

:தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்த
பொங்கல் போனஸ் பட்டியலில், பகுதி நேர ஆசிரியர்கள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அங்கீகாரம் பெற 203 பள்ளிகள்காத்திருப்பு அதிகாரிகள்அலைக்கழிப்பதாக புகார்

தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தும், கல்வித்துறை
அதிகாரிகளின் அலட்சியத்தால் அங்கீகாரம் கிடைக்காமல் கோவையில் 203 பள்ளிகள் பரிதவித்து வருவதாக, தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார்
தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டபள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் நாளை புத்தககண்காட்சி துவக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில்,
சென்னை, நந்தனத்திலுள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், புத்தக
கண்காட்சி நாளை துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினசரி மாலை,
கவியரங்கம், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.

மதிப்பெண் சான்று இல்லையா?சீக்கிரமா சொல்லுங்க!

சென்னை: ''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல்
உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன.

கல்வி கட்டணம் வசூல்:தடுத்து நிறுத்த கோரிக்கை

அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு விதிமுறைக்கு மாறாக, கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

தமிழ் பேச்சுத்திறனில் பின்தங்கும் அரசு பள்ளி மாணவர்கள்: கல்வி அமைச்சர் வேதனை

தமிழ் பேச்சு மற்றும் எழுத்துத் திறனில்அரசு பள்ளி மாணவர்கள்
பின்தங்கியிருப்பது வேதனைக்குரியதுஎன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
வீரமணி தெரிவித்தார்.

புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சமூகவியல் ஆசிரியர்களுக்கு ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை அந்தந்த வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குநர் ச.கண்ணப்பன் கூறினார்.

பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 40 சதவீதம் தொடக்க கல்வி அலுவலர் பதவி இடஒதுக்கீடு கோரிக்கை!

பள்ளி கல்வி துறையிலுள்ளபட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி
தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில்40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி! விடுப்பு விண்ணப்பம் அனுப்புவதில் மோசடி வருகை, பணி பதிவேடுகள் ஆய்வு

அலுவலகத்துக்கு அனுப்பாமல், சிலதலைமையாசிரியர்கள் மோசடி செய்வதாக வந்த புகாரை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் ஏ.இ.இ.ஓ.,க்கள்
ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர் சேர்க்கை பாதிப்பு

மதுரை:கழிப்பறை வசதி இல்லாததால்,அரசு பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை குறைந்து வருகிறது.

Tuesday, January 07, 2014

காமராஜர் பிறந்த நாளையொட்டி சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசு

காமராஜர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படும் இரு பள்ளிகளுக்கு ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயஶ்ரீ முரளிதரன்
திங்கள்கிழமை வழங்கினார்.

தொடக்கக்கல்வி : திருச்சி மண்டல ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி /கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது.

இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்தது

இன்று (7.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த
இரட்டைப்பட்டம் வழக்கு தன்
விசாரணை அனைத்தையும் நிறைவுசெய்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. விரைவில்
தீர்ப்பு வெளியாகும்.

TRB சென்னை உயர்நீதிமன்றத்தில்பல்வேறு தலைப்புகளில்வழக்குகள் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக் கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள்
வரும் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் கீழ்கண்ட
தலைப்புகளின் கீழ் விசாரணைக்கு வந்தன

டில்லியில் கடும்பனி:பள்ளிகளுக்கு 5நாள் விடுமுறை

புதுடில்லியில் கடும் பனிபொழிவால் பள்ளிகளுக்கு இன்று முதல் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது அரசு.

பள்ளி கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்

பெங்களூரு:பள்ளி கழிவறைகளை, மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்,
கர்நாடக மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடர்கிறது.

உன் தோழியின்வாழ்க்கையை இனிதாக்க உதவு':விருதுநகர் கலெக்டரின் 'டச்சிங்டச்சிங்' கடிதம்

குழந்தை தொழிலாளர் நிலையைக் கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் கடிதங்கள் அனுப்பி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் புதிய
முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆன்லைனில் இனி மதிப்பெண் சான்றிதழை சரி பார்க்கலாம்

Tamilnadu Directorate of Government Examination introduces ONLINE GENUITY FOR SSLC & HSC. Since 1980 to till date SSLC & HSC Mark sheet xerox uploading Process going on. Nearly 5 crore certificates uploaded. Individual Username & Password will be given to every schools.

மாணவர்களுக்கு அரசுவழங்கும் பொருட்களை வாங்கஅலையும் ஆசிரியர்கள்பாதிப்புக்குள்ளாகும் கல்விப்பணி

மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின்
அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பட்டயத்தேர்வு முடிவுகள்இன்று வெளியீடு

ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண்
சான்றிதழ்கள் திங்கள்கிழமை (ஜன.6) அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட உள்ளன.

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகர், சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.

பொதுத் தேர்வுகளில்தேர்ச்சி விகிதம் குறைவு ஏன்:அமைச்சரிடம்நாளை ஆசிரியர்கள் விளக்கம்

மதுரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை (ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.

ஆசிரியர் பயிற்றுனர்எண்ணிக்கை குறைப்பு:பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர், ஆசிரியர்
பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிற்றுண்டி: மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்

கோவை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு,
மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

விடைத்தாள்கள் திருத்த வசதியான மையங்கள் அவசியம்: தேர்வுத்துறை இயக்குனர்

"குறைந்தபட்சம் 800 ஆசிரியர்கள்
அமர்ந்து திருத்துவதற்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்ய வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர்
தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில்தேர்ச்சி விகிதம் அதிகரிக்கமண்டல ஆய்வுக்கூட்டம்

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரையில் ஜன.,7 ல் நடக்கிறது. பள்ளி கல்வித்துறை சார்பில், மதுரையில் ஜன.,7ல், மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் வீரமணி தலைமையில் நடக்கிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்

குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்: நவநீத கிருஷ்ணன் தகவல்

13 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்

அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்

வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில்
நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் 

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்கும் விழா விரைவில் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது

பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய
ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில்
பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை,
அதிரடி முடிவு செய்துள்ளது.

பொங்கல் போனஸ்:முதல்வர் அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை முதல்வர்
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அரையாண்டு தேர்வில் அரசு பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற 10–வது, பிளஸ்–2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!

அரையாண்டு தேர்வில் குறைந்த
மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
செய்துள்ளது.

அடிப்படைக்கல்வி தரமறிய மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு: எஸ்.எஸ்.ஏ.,ஏற்பாடு

அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ்,ஆங்கிலம்,கணித
பாடங்களின் வாசிப்புத்திறன்,அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,அடைவு ஆய்வு எனும்
திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி.,
மாணவர்களுக்கு, முப்பருவ
முறை அமல்படுத்துவது குறித்து,
தீவிரமாக ஆலோசித்து வருவதாக,
பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
வீரமணி தெரிவித்தார்.

மார்ச் இறுதியில் பள்ளிகளில் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு

மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர்
உத்தரவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வு துவக்கம்

ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒரு நாள் லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு தொடர் விடுமுறை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்து உள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பர்க்கப்படுகிறது.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வினா-விடை கையேடு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாட வல்லுனர் குழுவினர் "சிறப்பு வினா விடை கையேடு" தயாரித்துள்ளனர்.

Thursday, January 02, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 10 ஆண்டுகள் மேல் பணியாற்றி தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்!

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக 10 ஆண்டுகள் மேல் பணியாற்றி தற்போது பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.க.செல்வக்குமார் அவர்கள் ஆணை வழங்கி பாராட்டினார்.


அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு

பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு இனி தனி அறை கிடையாது.

பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
தனித்தேர்வர்களுக்கு, இனி, தனி அறை கிடையாது.

'கவுன்சிலிங்கில்' மறைக்கப்பட்ட காலியிடங்கள்: கோர்ட்டுக்கு செல்ல ஆசிரியர் பயிற்றுனர்கள் முடிவு

தமிழகத்தில் நடந்த ஆசிரியர்கள்
கவுன்சிலிங்கில் பல்வேறு காலிப்
பணியிடங்கள் மறைக்கப்பட்டதால்
விரக்தியுற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள்,
கோர்ட்டில் வழக்குத் தொடர
முடிவு செய்துள்ளனர்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' - அரசு உத்தரவு

'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்,
இணையதளங்களில், ஐந்து வகை தமிழ்
எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த
வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், பள்ளிகள் இன்று திறப்ப

ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள்,
இன்று திறக்கப்படுகின்றன.

10, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் திருத்தம் நாளைக்குள் முடிக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வை பள்ளிகள் மூலம் எழுத உள்ள
மாணவர்களின் சரியான விவரங்கள்
சேகரித்து தேர்வுத் துறைக்கு அனுப்ப
வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்கு 12 கட்டளைகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள் பெயர் பட்டியலை சரிபார்த்து, ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கு நாளை (ஜன.3ம் தேதி) வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16– ந்தேதி நடக்கிறது

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில்
ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wednesday, January 01, 2014

Free bus travel for girl students in Haryana from new year

In a new year bonanza for girl students in Haryana, the state government will provide free travel facility to them in the state owned buses.

மாணவர்கள் நலன் கருதி 10, 12- வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2
தேர்வுகளின்போது வினாத்தாள்
கொண்டு செல்வதில் புதிய
முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது.