Saturday, May 31, 2014

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

கடும் வெயில் காரணமாக, கோடை விடுமுறை நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் ஜூன் 4ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறப்பது என பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

அன்றைய தினமே, பெரும்பாலான தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்க 3 நாட்களே உள்ளதால், அரசு பள்ளிகளில் இலவச சீருடை, புத்தகங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.

SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் சான்றிதழ்களை 12.6.2014 அன்று பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க
வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த
பள்ளிகள் உள்பட 10055 தனியார்
பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

16 ஆயிரம் பள்ளி வாகனங்கள் சோதனை: 1,279 வாகனங்களுக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 409
பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்
துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

பொறியியல் கவுன்சலிங் ஜூன் 23-ல் தொடக்கம்: ஜூன் 16-ல் ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர்
பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30,380 விண்ணப்பங்கள் விநியோகம்: ஜூன் 18-ல் கவுன்சலிங் தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30
ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள்
விற்பனையாகியுள்ளன. ஜூன் 18-ம்
தேதி கவுன்சலிங் நடத்த மருத்துவக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

பள்ளி திறப்பின் போது வழங்க நோட்டு புத்தகங்கள் வந்தாச்சு!

திருச்சி: கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறப்பின் போது, மாணவர்களுக்கு வழங்க, இலவச
நோட்டு, புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20
ஆயிரத்தை தாண்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்

சென்னை: ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்
வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன்,
9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது.

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள
இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப்
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Nodal Officers Appointed for the Costless Welfare Schemes 2014-2015

தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு. கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 திறக்கப்படுகின்றன.

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை, ஊழியர்களுக்கு வழங்க திட்டம்; மத்திய அரசு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும்
திட்டத்தை, பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான மத்திய அரசு,
அமல்படுத்தலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்

நேற்று காலை 11மணியளவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்
செயலர் திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC., அவர்கள்

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல்
405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள்
மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக்
கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23 ந்தேதி தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ந் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி: பிடித்தமான கல்லூரி-பாடப்பிரிவு கிடைப்பதில்தான் சிக்கல்!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த
அனைத்து மாணவர்களுக்கும் இடம்
உறுதியாகிவிட்ட நிலையில், பிடித்தமான
கல்லூரி, விருப்ப மான பாடப்பிரிவு கிடைக்குமா என்பதில் தான் சிக்கல் ஏற்படக்கூடும்.

ஜூன் 2-ம் தேதி முதல் எம்பிஏ, எம்சிஏ விண்ணப்பங்கள்

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு !

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ்
சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2: முதல்முறையாக விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறை அறிமுகம்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில்
முதல்முறையாக விடைத்தாள்
மறுமதிப்பீட்டு முறை இந்த ஆண்டு
அறிமுகம் செய்யப்படுகிறது.

கா‌ல்​ந‌டை மரு‌த்​‌து​வ‌ப் படி‌ப்பு இ‌ன்​று​ட‌ன் முடி​கி​ற‌து வி‌ண்​ண‌ப்ப விநி​‌யோ​க‌ம்

கா‌ல்​ந‌டை மரு‌த்​‌துவ அறி​வி​ய‌ல் படி‌ப்பு கல‌ந்​தா‌ய்​வு‌க்​கான ​(கவு‌ன்சி​லி‌ங்)​ வி‌ண்​ண‌ப்ப விநி​‌யோ​க‌ம் ‌வெ‌ள்​ளி‌க்​கி​ழ​‌மை​‌யோடு ​(‌மே 30) நி‌றை​வு​‌பெ​று​கி​ற‌து.​

மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த
முறையில் செயல்படுத்தும்
பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்'
என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் வாங்க இன்றே கடைசி நாள்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள்.

ஆர்.டி.இ., விண்ணப்பம் பெறநாளை கடைசி நாள்

:இலவச மற்றும்
கட்டாயக் கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்.

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்

:''பிளஸ் 2 விடைத்தாள்
நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள
மாணவர்களுக்கு, ஓரிரு நாளில்,
விடைத்தாள் நகல், தேர்வுத்
துறை இணையதளத்தில்,
பதிவேற்றம் செய்யப்படும்,'' என,
துறை இயக்குனர், தேவராஜன்
தெரிவித்தார்.

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை?

தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான
அறிவிப்பு இது வரை அரசால்
வெளியிடப்படவில்லை.

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் போன்ற வார்த்தைகளை நீக்கக் கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின்
பெயருடன் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும்
வார்த்தைகளை நீக்கக் கோரி தாக்கல்
செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-இல் பதிவேற்றம்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்கோரிய 80 ஆயிரம் பேரின் விடைத்தாள் நகல்கள் ஜூன் 2-ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாயக்கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித்துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர்
நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல்,
அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும்.

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

''கோடை விடுமுறை முடிந்து, ஜூன்
2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என,
பள்ளிக் கல்வி இயக்குனர்
ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம்

சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள்,
பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க
கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை,
ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பள்ளி இடைநின்ற மாணவர்கள் 10 & 12 ஆம் வகுப்பு தேர்வில் நல்லமதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்! அனைவருக்கும் அ.க.இ. வாழ்த்துகிறது!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 19 மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும், 4 மாணவர்கள் 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி! இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி மையத்தில் பயின்ற பள்ளி இடைநின்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: மே 31க்குள் பதிவு செய்யலாம்

த்தாம் வகுப்பு மறுக்கூட்டலுக்கு மே 31
ந்தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள்
மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்
என, தேர்வு துறை அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தர

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி மாவட்ட கலெக்டர் வீர ராகராவ் ஆலோசனைபடி நடைபெற்றது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் காலி?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 540 கல்லூரிகள் உள்ளன.

பள்ளிகளில் குடிநீர்,கழிப்பறை வசதி: ஆய்வு நடத்த கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில், மாணவர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள குடிநீர்,கழிப்பறை வசதி குறித்து ஆய்வு செய்ய,
மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆர்.டி.இ., இடங்கள் முழுவதும் நிரம்ப வேண்டும்: அதிகாரிகளுக்கு, அமைச்சர் வீரமணி எச்சரிக்கை

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ் உள்ள இடங்கள், முழுமையாக நிரம்ப, மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்,'' என, அமைச்சர் வீரமணி,
எச்சரித்து உள்ளார்.

சி.பி.எஸ்., திட்டத்தில் சேராதவர்களுக்கு சிக்கல்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
(கான்ட்ரிபியூட்டரி பென்ஷன் ஸ்கீம்)
கணக்கு எண் பெறாதவர்களுக்கு, வரும்
ஆகஸ்ட் 31-க்கு பிறகு சம்பளம் வழங்க,
அரசு தடை விதித்து உள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில்
சர்வீஸ் பணிகளுக்கான ஆட்களை தேர்வு

பி.இ. கலந்தாய்வு: 2.12 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முடிந்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 2.12 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பி.எட். பதிவு செய்யாமல்  ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்

இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் மீண்டும் தொழில் வேலைவாய்ப்பு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் தமிழகம் 97.02 சதவீதம் தேர்ச்சி

சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகள் மூலம் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய தென் மண்டல மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது.

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி பள்ளிக்கூடங்கள் திறக்கும் நாளில் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் முதல்வர் உத்தர

ஜூன் 30-ந்தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்திட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் ஜூன் 2ந் தேதியே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர
மோடி அரசில், மத்திய மனிதவளத்
துறையின் கேபினட் அமைச்சராக
ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்டிபிகேட்டுகளை லேமினேஷன் செய்யாதீர்கள்; அரசு தேர்வுகள் இயக்குனரகம்

மதிப்பெண் சான்றிதழ்களைப்
பாதுகாக்கும் நோக்கில் அவற்றை லேமினேஷன் செய்ய
வேண்டாம் என மாணவர்களுக்கு அரசுத்
தேர்வுகள் இயக்குனரகம் வேண்டுகோள்

உபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்? கலக்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில்
உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல்
தலைமை அதிகாரிகளிடம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Monday, May 26, 2014

மணப்பாறை பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

மணப்பாறை பகுதியில் பள்ளி செல்ல மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றதை அடுத்து 70 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மண்டல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.

இரு வேறு இந்தியாக்களும் இரு வேறு கல்வியும்: கல்வியில் காட்டப்படும் பிரிவினையும் பாகுபாடும் நாட்டை இரண்டாகப் பிரித்துவிடும்

ஆழ்வார்பேட்டையில் உணவருந்த விரும்பினால் அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும், அருகிலிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே இட்லி ரூ.150-க்கும் கிடைக்கும். இட்லி ஒன்றுதான். ஆனால், விலைதான் வேறுபடுகிறது.

ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்

புத்தகங்களே!
புத்தகங்களே!
சமர்த்தாய் இருங்கள்...
குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்

இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு?

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
பெரும்பாலும் திங்கள்கிழமை (மே 26)
வெளியிடப்படலாம் என தகவல்கள்
தெரிவிக்கின்றன.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு: வரும் கல்வியாண்டிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கும்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத
ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான
கட்டணத்தை திருப்பி வழங்க மத்திய
அரசு வரும் கல்வியாண்டிலிருந்து (2014-15) நிதி வழங்க உள்ளது.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ்.: கடந்த ஆண்டு கல்விக் கட்டணமே தொடருமா?

தமிழகத்தில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணமே தொடர வேண்டும் என்பது பெற்றோர்-மாணவர்களின் விருப்பமாக உள்ளது.

ஜூன் 12ல் எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் :விண்ணப்பம் பெற 5 நாள் தான் இருக்கு!

எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியல், அடுத்த மாதம், 12ம்
தேதி வெளியிடப்படுகிறது.

தேர்ச்சி சதவீதம் குறைவு சி.இ.ஓ.,க்களுக்கு சிக்கல்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த
மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

Sunday, May 25, 2014

புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்
களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும்
என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட் டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில்
(2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க
ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல்
கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக்
கல்வி தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண

பத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப்
பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்)
பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வித்துறை அதிகாரிகள்!!!

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Saturday, May 24, 2014

தமிழகம் முழுவதும் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

8 மாநகராட்சிப் பள்ளிகளில் 2 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

திருச்சி மாநகராட்சியிலுள்ள 8 பள்ளிகளில் இரு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

விடைத்தாள் மதிப்பீட்டில் தாராளமா? அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்

பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள்
திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம்
காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள்
இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.

மாணவர்களை கால்நடைகள் போல நடத்தும் பள்ளிகள்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

பள்ளிகளில் மாணவர்களை கால்நடைகளைப் போல நடத்துவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு: தமிழில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ்ப்
பாடத்தில், மாநில அளவில் 4 மாணவர்கள்
சதமடித்து சாதனை படைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் 40 அரசு பள்ளிகள் "சென்டம்'

திருச்சி மாவட்டத்தில்,"சென்டம்' எடுத்த பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த
ஆண்டை விட, நடப்பாண்டு குறைந்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வில் திருச்சியில் தேர்ச்சி விகிதம் சரிவு

திருச்சியில், எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத்தேர்வு தேர்ச்சி, கடந்த
ஆண்டை விட, 2.69 சதவீதம்
குறைந்துள்ளது.

10ம் வகுப்பிலும் பின்னுக்கு சென்றது விருதுநகர் மாவட்டம்!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில்,
26ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த
விருதுநகர் மாவட்டம், மூன்று ஆண்டுகளாக, பின்னோக்கி செல்கிறது.

முதல் மூன்று இடங்களில் 16 மாணவ, மாணவிகள்: புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி 91.64 சதவீதம்!

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், புதுச்சேரி மாநில அளவில்
முதலிடத்தை, மூன்று மாணவ
மாணவிகளும், இரண்டாம் இடத்தை,
நான்கு பேரும், மூன்றாம் இடத்தை, 9
பேரும் பிடித்துள்ளனர்.

Friday, May 23, 2014

10-ம் வகுப்பில் அரசு பள்ளி பயின்ற மாணவி பஹிரா பானு மற்றும் 18 பேர் முதலிடம்!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில்,
சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள்
மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில
அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.

90.7 சதவீத மாணவ– மாணவிகள் தேர்வு: கணிதத்தில் 18,682 பேர் 100–க்கு 100 மார்க்

இன்று வெளியான 10–வது வகுப்பு தேர்வை மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 475 பேர் எழுதினார்கள்.
பள்ளிக் கூடங்களில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 138 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழை முதல் பாடமாக எடுக்காத 3 பேர் 500 மதிப்பெண் பெற்று சாதனை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பிறமொழி பாடங்களில் 3 மாணவ– மாணவிகள் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

விருதுநகர்: 10ம்வகுப்பு தேர்வில் 164 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்னாமணி.

திருச்சியில் வழக்கம்போல் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 39 ஆயிரத்து 642 மாணவ, மாணவிகள் 10–ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499!

தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலிடம் பிடித்தவர்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
இன்று காலை வெளியானது. 499
மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர் பிடித்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!

இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில்,
மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது.

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

கோடை விடுமுறைக்கு பிறகு
பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்

பிளஸ் 2 மாணவர்கள் 2.39 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட இரண்டு நாள்களில் 2.39 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள்

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக
ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு26ம் தேதி வெளியீடு

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஏப்ரலில்
நடந்த தேர்வு முடிவுகள், 26ம் தேதி வெளியாகிறது.

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு,
இன்று காலை, 10:00 மணிக்கு வெளியாகிறது.

21 போலி பல்கலைகள்யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் உள்ள, ஒரு பல்கலை உட்பட,
நாடு முழுவதும், 21 போலி பல்கலைகளின்
பட்டியலை, பல்கலை மானியக்
குழு - யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு)
சான்றிதழ் வாங்காத தேர்வர்கள்,
தங்களது விவரங்களை, ஜூன்,
7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்'

Thursday, May 22, 2014

பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்

சிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப்
பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள்
பெருமளவில் பாதிக்கப் படுவதாகக்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது.

விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறுமா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வு துறை வருகிற 23-ம் தேதி வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி சதவீதப் பட்டியல்: அண்ணா பல்கலை இணைய தளங்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பொறியியல் கல்லூரிகளின்
செயல்பாடுகள் மற்றும் 2002 முதல் 2010-
ஆம் ஆண்டு வரையிலான மாணவர்
தேர்ச்சி சதவீதப்பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும்

ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டுமே பணிபுரியும் அரசு ஊழியர்கள்: விடுமுறையை குறைக்க வழக்கு

அரசு அலுவலர்கள் விடுமுறை நாட்கள்
தவிர்த்து, ஆண்டுக்கு 196 நாட்கள் மட்டும்
பணிபுரிவதாகவும், சம்பளக் கமிஷன்
பரிந்துரைப்படி விடுமுறை நாட்களை

10, +2 உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு 26 முதல் விண்ணப்பிக்கலாம்

""பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல் கோரி, 26ம் தேதி முதல், 31ம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
அறிவித்துள்ளார்.

நாளை காலை 10ம் வகுப்பு "ரிசல்ட்' : 10.38 லட்சம் மாணவர்கள் ஆவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை,
நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்
துறை வெளியிடுகிறது.

மருத்துவம், பொறியியலில் அதிக கட்-ஆப்; : அரசு பள்ளி மாணவர்கள் 3,000 பேர் சாதனை

தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில்,
"கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழில் எழுத்து பிழையா? : தலைமை ஆசிரியர் "சஸ்பெண்ட்' உறுதி

"பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் துறை வழங்கிய
சுற்றறிக்கையை, சரியாக அமல்படுத்தாத
தலைமை ஆசிரியர் மீது, சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வுத்
துறை நேற்று தெரிவித்தது.

Tuesday, May 20, 2014

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

சென்னை மண்டலத்தில் சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வில் 99.7 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

தேர்வு முடிவு குறித்த முழு விவரங்களை அண்ணா நகரில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் மண்டல அதிகாரி சுதர்சன்ராவ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பிளஸ் – 2 மதிப்பெண் சான்றிதழ் நாளை வினியோகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் பிளஸ் – 2 தேர்வு எழுதினார்கள். கடந்த 9–ந் தேதி பிளஸ் – 2 தேர்வு வெளியானது.

கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்திய 15 பள்ளிகளுக்கு நோட்டீசு

திருச்சி மாவட்டத்தில் 96 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்பட 304 மேல்நிலை பள்ளிகள் உள்ளன.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2தேர்வு முடிவு, வரும், 26ம்தேதி வெளியாகும் என,எதிர்பார்க்கப்படுகிறது

சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), சென்னை மண்டல, 10ம்
வகுப்பு தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள்காலி பணியிட விவரம் சேகரிப்பு

அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

வரும் கல்வியாண்டில் தரம்உயர்த்தப்பட வேண்டியமேல்நிலைபள்ளிகள் பட்டியல்

வரும் கல்வியாண்டில் உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய அரசு பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு பணிகள்
நடைபெற்று வருகிறது.

பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2ஆண்டுகளாக உயர்கிறது

இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

பி.எட். கல்லூரிகளுக்கு புதியவழிகாட்டு நெறிகள்

ஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்: ரமணா,தாமோதரன், பச்சைமால் நீக்கம்

தமிழக அமைச்சரவை திங்கள்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. பி.வி.ரமணா, கே.டி.பச்சைமால் மற்றும் எஸ்.தாமோதரன் ஆகியோர் அமைச்சர வையில் இருந்து நீக்கப்பட்டனர்.

பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய மெத்தனம்!கல்வித்துறை அதிகாரிகள் அசட்டை!

திருப்பூர் மாவட்டத்தில், அங்கீகாரமற்ற நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மீது,
நடவடிக்கை எடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம்
காட்டுகின்றனர்.

காந்திகிராம பல்கலை புதிய துணைவேந்தர்நியமனம்

காந்திகிராம பல்கலை புதிய துணைவேந்தராக, எஸ்.நடராஜன்
நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி.,அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர்
தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பி.இ., விண்ணப்பம் வழங்கும்தேதி நீட்டிப்பு

பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதியை, வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. கடந்த, 3ம் தேதி முதல், பி.இ., விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர்தகுதித்தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர்
தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார்.

பொறியியல் படிப்பு: 2 லட்சத்து 2 ஆயிரத்து 806 விண்ணப்பங்கள் விற்பனை

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர்
தகுதித்தேர்வு மே 21ல் அரசு மகளிர்
பள்ளியில் நடக்க உள்ளது.

பொறியியல் விண்ணப்பிக்க நாளை கடைசி

பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம்
செவ்வாய்க்கிழமை மாலை முடிகிறது.

பள்ளி ஆசிரியருக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பயிற்சி

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில்
குழந்தைகளுக்கான இலவச
கட்டாய மற்றும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் நலிந்த மற்றும் பின்தங்கிய
மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவது குறித்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் பெறாததால் தயக்கம்

தமிழகத்தில், ஆசிரியர் மாறுதல்
கவுன்சிலிங்கிற்கு, இதுவரை விருப்பம்
கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர்.

காற்று வாங்கும் தொடக்க கல்வி பட்டய படிப்பு : ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பிக்க ஆள் இல்லை

தகுதி தேர்வால், தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கு, அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஒதுக்கீடு இருந்தும்
விண்ணப்பம் பெற ஆள் இல்லாமல்,
காற்று வாங்குகிறது.

Sunday, May 18, 2014

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும்
வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன.

எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 22,267 விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்புகளில் சேர கடந்த 4 நாள்களில் மொத்தம் 22,267 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

உயர்ந்தபட்ச கல்வித் தகுதி: இடைநிலை ஆசிரியர் நியமனம்: ஐகோர்ட் உத்தரவுவ

உயர்ந்தபட்ச கல்வித்தகுதி உள்ள திருச்சி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் நடக்கவில்லை;

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பு: மாற்று திறனாளி துறை கமிஷனரின் உத்தரவு ரத்து

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து, பட்டம் பெற்றவருக்கு, பதவி உயர்வு வழங்க மறுத்து, மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆர்.டி.இ., விண்ணப்ப வினியோகம்: வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

'இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், விண்ணப்ப வினியோகத்தை வேகப்படுத்த வேண்டும்' என, சென்னையில், நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இயக்குனர், பிச்சை உத்தரவிட்டார்.

40 பி.எட்., கல்லூரிகளுக்கு என்.சி.டி.இ., அனுமதி

தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 40, பி.எட்., கல்லூரிகளுக்கு,
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ.,), அனுமதி வழங்கி உள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்: தேர்வுத்துறை புது நடவடிக்கை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு,
எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்குமா? தேர்தல் விதிமுறையால் டெண்டர் விடுவதில் காலதாமதம்

லோக்சபா தேர்தல் நடத்தை விதி, வரும், 28ம் தேதி வரை, அமலில் இருப்பதால்,
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் திட்டத்தின், டெண்டர் விடும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை,
நலிவடைந்த பிரிவினருக்கான 25
சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு
விண்ணப்பிக்கும் தேதி மே 31
வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Friday, May 16, 2014

அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி : ஆண்டு தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட கேள்வி தாள்

அரசு பள்ளிகளில்,பெயரளவிலே ஆங்கில
வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள்வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே
அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை-தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன.

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவு செய்ய உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையின் கீழ்
உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்கள்

21-ம் தேதி நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி

பிளஸ் 2 சான்றிதழ் பதிவு 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.

ஜூனிற்குள் பதவி உயர்வு: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 'பேனல்' வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 90 சதவீதத்தை தாண்டுமா?

பிளஸ் 2 தேர்வு முடிவைத் தொடர்ந்து,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதமும், 90ஐ தாண்டலாம் என, கல்வித்துறை வட்டாரம்
எதிர்பார்க்கிறது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

Thursday, May 15, 2014

பொறியியலுக்கு அப்பால்...தி இந்து தலையங்கம்

பிளஸ் டூ முடிவுகள் வந்துவிட்டன. எல்லாம் வழக்கம் போல நடக்க ஆரம்பித்துவிட்டன.
கொங்கு மண்டலப் பள்ளிகள் ரேங்குகளை அள்ளுவது, மாண விகள் மாணவர்களை முந்துவது, ஊடகங்கள் இந்த முதல்விகளை கொஞ்ச நாட்கள் நட்சத்திரங்கள் ஆக்குவது, பொறியியல் கல் லூரிகள் ஸ்பான்ஸர் நிகழ்ச்சிகள் வழங்குவது,

17 Girls who were saved from Child Marriages have cleared Plus Two Examinations

The Plus Two results, which were published on May 9, have opened a new chapter in the life of 17 girls, who were rescued from child marriages by the officials in the recent past.

பிளஸ் 2 தேர்வு முடிவு விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 83 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும்

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கோரி 80,000
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாரண ஆசிரியர்களுக்கான ஏழு நாள் பயிற்சி முகாம்

முசிறியில் மாநில அளவிலான சாரண
ஆசிரியர்களுக்கான ஏழு நாள் பயிற்சி முகாம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நேரு பூங்காவில் நடந்தது.

ஆர்.டி.இ., விண்ணப்பம் வழங்காமல் தனியார் பள்ளிகள் முரண்டு : 60 ஆயிரம் இடங்களுக்கு, வெறும் 8,000 வினியோகம்

இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார் பள்ளிகள், முரண்டு பிடித்து வருகின்றன.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக் கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமை ஆசிரியர்கள் மூவர் இடைநீக்கத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதைக் காரணம் காட்டி, தலைமை ஆசிரியர்கள் மூவரை இடைநீக்கம்
செய்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க.,. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்கியது

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ
படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்
இன்று தொடங்கியது.

கிராம நிர்வாக அலுவலர்களைத் தேடி அலையும் மாணவர்கள்

கல்லூரிகளில் சேருவதற்கான சான்றிதழ் பெறுவதற்கு நகர்ப்புறத்தில் தங்கியிருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களைத் தேடி மாணவர்கள் அலைந்து வருகின்றனர்.

அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு- கல்வித்துறை முடிவு

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு முடிவு 26-ந்தேதி வெளியாகிறது

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் மத்திய கல்வி வாரியம் 12-வது வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல்

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வார இறுதியில் வெளியீடு?

பிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கான பொதுத்
தேர்வுகள், மார்ச் மாதம் நடந்தது.

அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க முனைப்பு!

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
வெளியாகும் நாள் நெருங்கி வரும்
சூழலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர்
சேர்க்கையை அதிகரிக்க கல்வித் துறையினர் முனைப்புடன் களமிறங்கியுள்ளனர்.

பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கி,சட்டப்பேரவையில் சட்டம்
கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன்,
அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம்பேர் தோல்வி

பிளஸ் 2 தேர்வில்,ஒரு பாடத்தில் மட்டும் 20 ஆயிரம் மாணவர்கள்
தோல்வி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வில் 7.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாநில அளவில்போராட்டம்தலைமையாசிரியர்கள்முடிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில்,தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மீதான நடவடிக்கையை கண்டித்து, மாநில அளவில் போராட்டங்கள் நடத்த,
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கம்
முடிவு செய்துள்ளது.

Tuesday, May 13, 2014

மதிப்பெண் பட்டியல், 'டிசி'க்காக காத்திருக்க வேண்டாம்: அண்ணா பல்கலை வேண்டுகோள்

பி.இ.,க்கு விண்ணப்பிக்க, மாற்றுச்
சான்றிதழான, 'டிசி' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக, மாணவர்கள் காத்திருக்க வேண்டாம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் வழங்கினார்.

அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்:செ.முத்துசாமி

இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.
செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள்
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்து கொள்ளும்
வகையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் தெரிவித்தார்.

44 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு

தமிழகத்தில் 44 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை கிடைக்கவில்லை.

திரும்பி வந்தது பதவி உயர்வு பட்டியல்: தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் சிக்கல்

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி
அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Monday, May 12, 2014

குமரியில் தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமையாசிரியர்கள் 'சஸ்பெண்ட்': ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின்
தலைமையாசிரியர்கள், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறைந்த ஆசிரியர்கள்
மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்ததும் பாட புத்தகங்கள் வழங்கப்படும்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள், சீருடைகள்,
ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய்
சேர்ந்தன.

ஒரே நேரத்தில் 2 செட் பள்ளிச்சீருடைகள்: ஜூன் 2-ந் தேதி வழங்கப்படுகிறது

பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள், சீருடைகள்,
ஜியோமெண்ட்ரி பாக்ஸ் ஆகியவை போய்
சேர்ந்தன. அவை அனைத்தும் பள்ளிகள்
தொடங்கும் ஜூன் 2-ந்தேதி வழங்கப்பட
உள்ளன.

விலைப்பட்டியலை வெளியிடாத தமிழ்நாடு பாடநூல் கழகம்

தனியார் பள்ளிகளுக்கு வழங்க வந்துள்ள
பாடப் புத்தகங்களின் விலைப்பட்டியலை,
தமிழ்நாடு பாடநூல் கழகம் இன்னும்
வெளியிடாததால், பள்ளி வாரியாக
புத்தகங்கள் அனுப்புவதில் சிக்கல்
எழுந்துள்ளது.

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்; இயக்குநர் பதில்

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான
விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2வது வாரத்திற்கு மேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், தொடக்கக் கல்வி இயக்குநர்
அவர்களும் தெரிவித்துள்ளனர்.

பிளஸ்-2 சிறப்பு துணை தேர்வு: பதிவு செய்ய மே 16 கடைசி தேதி

பிளஸ்-2 பொதுத் தேர்வில் தவறியவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

கால்நடை மருத்துவப் படிப்புகள் கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 12) முதல் தொடங்க உள்ளது.

அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும்

100 சதவீதம் தேர்ச்சி உண்மையான வெற்றியா?

தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைவது மூலம் கிடைக்கும் வெற்றி உண்மையல்ல

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ல் விநியோகம்

ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மே. 14ம் தேதி முதல் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளது

பிளஸ் 2 தேர்ச்சி குறைவு : தலைமை ஆசிரியரின் வீட்டுச்சுவரில் சஸ்பெண்ட் உத்தரவு

குமரியில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவு அவரது வீட்டில் இரவு ஒட்டப்பட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்

மதுரை மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

இட ஒதுக்கீட்டில் குழந்தையை சேர்க்க 4 ஆவணம்! பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுரை

தனியார் பள்ளிகளில், கட்டாயக்கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க,
விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள்
கண்டிப்பாக இணைக்க வேண்டும்

பி.எட்., எம்.எட்., மே 30ல் தேர்வ

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கு உட்பட்ட, 657 கல்லூரிகளில் பி.எட்.,எம்.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 30ம் தேதி துவங்கி, ஜூலை 16ம் தேதி வரை நடக்க உள்ளது.

வேலைவாய்ப்பக பதிவு எளிய நடைமுறை கடைபிடிப்பு

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படித்த
பள்ளியிலேயே, மதிப்பெண்
சான்று வழங்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Sunday, May 11, 2014

திருச்சியில் சதமடித்த விழியிழந்தோர் பள்ளி மாணவிகள்

திருச்சி பள்ளியில் பயின்றுவந்த
விழியிழந்த மாணவிகள் பிளஸ் 2
பொதுத் தேர்வில் நூறு சதவீதம்
தேர்ச்சி

அண்ணாமலை பல்கலை. மருத்துவப் படிப்பில் அரசே மாணவர்களை சேர்க்க வேண்டும்: ராமதாஸ்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக
மருத்துவப் படிப்பில் அரசே மாணவர்களை சேர்க்க வேண்டும் என பாமக நிறுவனர்
ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் 14 ந்தேதி முதல் பெறலாம்

பிளஸ்–2 முடிவு வெளியானதைத் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி வேன்–பஸ்களில் பாதுகாப்பு அம்சம் ஆய்வு

கோடை கால விடுமுறைக்கு பிறகு ஜூன் 3–ந்தேதி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன.

அண்ணாமலைப் பல்கலை.க்கு தனி கவுன்சலிங் ஏன்?

அரசுடமை ஆக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்துக்கு

கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு

கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப்
மார்க் பட்டியலை கல் லூரிகள்,
பாடப்பிரிவுகள், இடஒதுக்
கீடு வாரியாக அண்ணா பல்கலைக்
கழகம் வெளியிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீதஇடஒதுக்கீடு;குறை தீர்ப்பு குழுவிடம்பெருகும் புகார்கள்

கோவை மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு குறித்து,
பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குறைதீர்ப்பு குழுவிடம் புகார்கள்
பெருகி வருகின்றன.

பள்ளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக
கழிப்பறை அமைத்திடுவதும்,

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் 21ம் தேதி வினியோகம்

"பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ,
மாணவியருக்கு, வரும், 21ம் தேதி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை!

"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்
காலத்திற்கும், மதிப்பெண் வழங்க
வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா?

இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில்,
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில்,

Saturday, May 10, 2014

Right to Education: neither free nor compulsory - The Hindu Article

The Supreme Court’s judgment upholding the validity of Article 21A and the Right to Education Act has gutted the operative provisions of the law

வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை:  ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 90.60 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் எப்போது?

பிளஸ் 2 தேர்வு நேற்று வெளியானதை அடுத்து தனித் தேர்வர்களுக்கு நேற்றே அந்தந்த தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில்
முதலிடம் பிடித்ததில், தனியார்
பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு ரேங்க் பட்டியலில் திருச்சி "மிஸ்சிங்'

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
நேற்று காலை வெளியாயின. இதில்
கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1,193 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவு திருச்சிக்கு 9ம் இடம்

ப்ளஸ் 2 தேர்ச்சியில் மாநில
அளவில் திருச்சிக்கு 9வது இடம்
கிடைத்துள்ளது.

ப்ளஸ் 2 தேர்வு முடிவு முசிறி பள்ளிகள் சாதனை

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.முசிறி அமலா பெண்கள் பள்ளியில் பயின்ற 333 மாணவிகள்
தேர்வு எழுதினர். இதில் அனைவரும்
தேர்ச்சி பெற்றனர்.

திருச்சியில் 64 பள்ளிகள் சென்டம் ஜெ., தொகுதி 97.2% தேர்ச்சி

ப்ளஸ் 2 தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகள் நூறு சதவீத
தேர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர்
ஜெயலலிதா தொகுதி 97.26 சதவீத
தேர்ச்சி பெற்றுள்ளது.

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு,
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்
(ஆர்.டி.இ.,) பொருந்தாது .

சாதித்த மாணவர்களுக்கு காத்திருக்கிறது தமிழக அரசின் பரிசு : குளறுபடியில்லாமல் விழாவை நடத்த அதிகாரிகள் தீவிரம்

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்
தேர்வில், தமிழை முதற்பாடமாக
எடுத்து, மாநில, மாவட்ட அளவில்,
அதிக மதிப்பெண்களுடன், முதல்,
மூன்று இடங்களைப் பிடிக்கும்
மாணவ, மாணவியருக்கு, பணப்
பரிசு வழங்குவதுடன், அவர்களின்
உயர்கல்வி செலவையும், தமிழக
அரசு ஏற்கிறது.

3ம் இடத்திற்கு போனது விருதுநகர் : 28 ஆண்டு சாதனையை முறியடித்தது ஈரோடு

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் கடந்த 28
ஆண்டாக, மாநில முதலிடத்தில் இருந்த விருதுநகர், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களில் 84.54 சதவீதம் பேர் "பாஸ்'

பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர்.

Friday, May 09, 2014

சமஸ்கிருதத்தை மொழி பாடமாக படித்து முதலிடம் பிடித்த திருச்சி மாணவி

இன்று வெளியான பிளஸ்–2 தேர்வு முடிவில் திருச்சி சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆனந்தி 1,193 மதிப்பெண்
பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது

பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

பிளஸ் 2 முடிவுகள்: புதுச்சேரியில் 89.61% தேர்ச்சி; மாணவர் முகமது ஜாவீது முதலிடம்

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 89.61% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் முகமது ஜாவீது முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு மே-12 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மே மாதம் 12 ம் தேதி முதல் மே 16 தேதி வரை சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்ததில், தனியார் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

மாணவ- மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த 2012ல் 86.7 சதவீதமாக இருந்தது.

முதலிடத்தை தவறவிட்டது விருதுநகர்

கடந்த 28 ஆண்டுகளாக, பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில், விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பெற்று, கோலோச்சி வந்தது. இந்த ஆண்டு, அது அப்பெருமையை தவறவிட்டுவிட்டது.

பிளஸ்-2 தேர்வு: மாவட்டவாரியாக முதலிடம்


கன்னியாகுமரி:ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி, மிருனாளினி, நாகர்கோவில் 1188; திருநெல்வேலி:எஸ்.ஜே.எஸ்., ஜுப்ளி மெட்ரிக் பள்ளி, பாலபிரியா 1185;

பிளஸ் 2: இயற்பியலில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை!

பிளஸ் 2 இயற்பியல் படத்தில் 2,710 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பாடத்தில் கடந்த ஆண்டு வெறும் 36 பேர் மட்டுமே 100% மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் 83.7 சதவீதம் தேர்ச்சி


திருவாரூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 080 மணவர்களில், 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு; மாணவி சுஷாந்தி முதலிடம்; 2ம் இடமும் மாணவிக்கே ! 3 வது இடம் 2 பேருக்கு

பிளஸ் 2 தேர்வில் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சுஷாந்தி 1193 மார்க்குகள் பெற்று (ஸ்ரீவித்தியா மந்திர்மேல்நிலைப்பள்ளி) முதலிடத்தை பிடித்துள்ளார்.

சிவகங்கையில் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்கள்

சிவகங்கையில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை காரைக்குடி மஹரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர்.

திருச்சியில் 94.36 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில்  திருச்சியில் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில், 94.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

திருப்பூரில் 94.12 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 709 மாணவர்களில், 94.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 1.23 சதவீதம் அதிகமாகும். கடந்தாண்டு இது 92.8 சதவீதமாக இருந்தது.

மதுரையில் 92.34 சதவீதம் தேர்ச்சி

மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில் 92.34 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழை முதல்பாடமாக கொண்டு தேர்வு எழுதியவர்களில், சிஇஓ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், ஜெயின் வித்யாலாயா பள்ளி மாணவி காவ்யா 1185 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி ரக்ஷ்னா 1183 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர்.

3882 மாணவர்கள் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 3882 மாணவர்கள், கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனைப்படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வருவாய் மாவட்டம் வாரியாக ஈரோடு வருவாய் மாவட்டம் 97.05% தேர்ச்சி

வருவாய் மாவட்டம் வாரியாக ஈரோடு வருவாய் மாவட்டம் 97.05% பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் இம்முறை 96.59% பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. திருவண்ணாமலை வருவாய் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன் தேர்வு முடிவு மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வு: 90 சதவீத தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச்
சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க மே 18-ம்
தேதி கடைசி நாள் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சாந்தி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு;திருச்செங்கோடு மாணவன் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியாகிறது, நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த
குருமூர்த்தி- என்ற மாணவன் 1194
மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஊத்தங்கரையை சேர்ந்த சுஸ்மிதா 1193 -
மார்க்குகள் பெற்று 2 வது ரேங்க்,
பிடித்துள்ளார். 
தர்மபுரியை சேர்ந்தவர் 1193 - மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறு சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.

சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்

அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக்
கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக, ஐந்தாண்டு படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு, 26ம் தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவக்கம் 12-ம் தேதி வரை நடக்கிறது

திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நூலகங்களில் பார்க்க வசதி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் 9
கிளை நூலகங்களில் இலவசமாக
பார்த்து கொள்வதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை கல்வித் துறை கவனிக்குமா?

தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள்
குழந்தைகளை அரசு பள்ளிகளில்
சேர்க்க முன்வருவதில்லை. தனியார்
பள்ளிகளையே நாடுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி தொடங்கப்படுமா?: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

அரசு பள்ளிக்கூடங்களில் தனியார் பள்ளிகளில் இருப்பது போல எல்.கே.ஜி யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

பிளஸ் 2 மாணவர்களுக்கான
மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம்
தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத்தெரிகிறது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்: பாஜக

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்
என தமிழக பாஜக தலைவர் பொன்.
ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம்
தேதி வரை தங்களது பள்ளிகள்
மூலமாக விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ்,
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்
செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்
ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணினியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களை பள்ளி, கல்லூரிகள் ஏற்க வேண்டும்

கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல்
கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அனுமதி ! : ஆங்கில வழிக்கல்வித் திட்டத்திற்கு...: அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் இரண்டாம் ஆண்டாக ஆங்கில வழிக்கல்வியை துவக்க பள்ளிக் கல்வித்
துறை அனுமதி அளித்துள்ளது.

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு : மாணவரை சிறப்பு இல்லத்தில் வைக்க உத்தரவு

தனியார் பள்ளி ஆசிரியை கொலை வழக்கில், கைதான, ஒன்பதாம் வகுப்பு மாணவனை, இரண்டு ஆண்டுகளுக்கு, செங்கல்பட்டு, அரசு சிறப்பு இல்லத்தில் வைக்குமாறு, இளைஞர் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய படிப்புகளுக்கு எதிர்காலம் : வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்

""விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த
படிப்புகளுக்கு, நல்ல எதிர்காலம் உள்ளது,'' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர், ராமசாமி தெரிவித்தார்.

நாளை காலை பிளஸ் 2 "ரிசல்ட்'

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத்துறையின், நான்கிமு இணையதளங்களில் வெளியிடப்படும்.  

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : நல்வழி காட்டும் மனநல டாக்டர்கள்

மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல...
வாழ்வும் அதோடு நிற்பதல்ல...
தோல்விக்கு விலை உயிரல்ல...

மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

புதுடில்லி: மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு,
சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன.

Wednesday, May 07, 2014

மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு மே 9-ம் தேதி முதல்
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நேற்று திருச்சியில்
துவங்கியது.

தாய்மொழியில் துவக்கப்பள்ளி படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

'துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு,
தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில
அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச்
நேற்று உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினரை கட்டுப்படுத்தாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி

'கல்வி உரிமை சட்டம், அரசியல் சாசன
சட்டப்படி செல்லத்தக்கதே. எனினும், அந்தச் சட்டம், அரசிடமிருந்து நிதியுதவி பெறும் அல்லது நிதியுதவி பெறாத, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது' என, சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் சாசன பெஞ்ச், நேற்று உத்தரவிட்டது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் குளறுபடி: அரசுக் கல்லூரி பட்டதாரிகள் பாதிப்பு

ஆசிரியர் பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கைக்கு புதிய அட்டவணை வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,), கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை,
மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

இந்த ஆண்டுக்கான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்,
வரும் 26ம் தேதி வெளியாகலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, May 06, 2014

25 pc reservation for minority institutions invalid under RTE act: SC

The Supreme Court on Tuesday ruled that minority institutions were outside the ambit of the Right To Education (RTE) Act and they cannot be hence obligated to reserve 25 per cent seats for students from socially and economically weaker sections of the society.

கரூரில் நாளை 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

கரூரில் பள்ளி கல்வித்துறை மூலம் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ,மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் 7ம்தேதி நடைபெறுகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கிராமம் கிராமாக அலையும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்
சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில்
கிராமம் கிராமாக ஆசிரியர்களும்,
தலைமை ஆசிரியர்களும் அலைந்து திரிந்து பெற்றோர்களையும்
மாணவர்களையும் அணுகி வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25% ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார் பள்ளிகள் ஒப்புதல்

நடப்பு கல்வியாண்டு சேர்க்கையில் 25%
ஏழை மாணவர்களுக்கு வழங்க தனியார்
பள்ளிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

தாய் மொழிப்பாடத்தை கட்டாயமாக்க முடியாது: கர்நாடக அரசு உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்
தொடக்கப் பள்ளிக்கல்வித் திட்டதில் தாய்
மொழிப்பாடத்தை கட்டாயமாக்கி மாநில
அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் மதிக்கவில்லை: ராமதாஸ்

சென்னை, மே, 6–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: 2 நாளில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை

சென்னை, மே. 6–
பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3–ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்களில் தாய்மொழி பாடத்தை கட்டாயமாக்க கூடாது: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி, மே, 9–
கர்நாடகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழியான கன்னடம் கட்டாயப்பாடம் என்று அரசு அறிவித்து இருந்தது.

29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில்
நடக்கிறது.

25 சதவீத இடஒதுக்கீடு வழங்காதது ஏன்?- தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

இந்த ஆண்டு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்? என்பதற்கு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி விளக்கம் அளித்தார்.

திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 1ல் 94% தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் ப்ளஸ் 1 தேர்வு எழுதிய 94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரையில் சி.இ.ஒ .,க்கள் கூட்டம்

மதுரையில் மாணவர்களுக்கான
வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

கல்லூரி கல்வி இயக்குனராக தேவதாஸ் நியமனம்

கல்லூரி கல்வி இயக்குனராக, செய்யாறு அரசு கல்லூரி முதல்வர், தேவதாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம்: ஜூன் மாதத்திற்கு பிறகே நடவடிக்கை

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர் கள், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை (டி.ஆர்.பி.,), நேற்று மீண்டும் முற்றுகையிட்டனர்.

தனியார் பள்ளிகளுக்கு ரூ.25 கோடி தர தமிழக அரசு முடிவு

நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்(ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு தர வேண்டிய, 25 கோடி ரூபாய்
நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு செய்து உள்ளது.

ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வுக்கு 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்காக, சி.பி.எஸ்.இ.,
நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட, நுழைவுத்
தேர்வுக்கான முடிவுகள், கடந்த
சனிக்கிழமை வெளியிடப்பட்டன;

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கிடையாது: தனியார் பள்ளிகள் முடிவு

ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத
இடஒதுக்கீடு அளிப்பதில்லை என தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் சென்னையில்
இதனை தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு கிடையாது

சென்னை : தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் இடஒதுக்கீடு கிடையாது என
சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டுள்ளது.

TET சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்- தி இந்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்
கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக
குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி
ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர்.

570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவரப்பட்டியலை மாவட்ட வாரியாக
அண்ணா பல்கலை இணைய தளத்தில்
வெளியிட்டுள்ளது.

MDMK stages protest, urges govt to implement RTE

Members of the Marumalarchi Dravida Munnetra Kazhagam staged a protest in Sulur on Friday urging the State Government to implement in full the provisions of the Right to Education Act after making the necessary changes.

தொடக்கக்கல்வி துறையில் பணி நிரவல் நடவடிக்கை: விவரம் சேகரித்து அனுப்ப உத்தரவு

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் புதிய
ஆசிரியர் நியமனம் மற்றும் ஆசிரியர்
இடமாறுதல் கவுன்சலிங் நடத்தும் முன்
பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு விண்ணப்ப விநியோகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2014-15ம் ஆண்டு மருத்துவப்படிப்புகளுக்கான விண்ணப்ப
விற்பனை தொடங்கியுள்ளது.

முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
முறைப்படி பின்பற்றப்படவில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.

இன்ஜி., விண்ணப்பம் வினியோகம் துவக்கம் திருச்சி, பெரம்பலூரில் 3,057 விற்பனை

திருச்சி: இன்ஜினியரிங் கல்லூரி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு,
நேற்று ஒரே நாளில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் 3,057 விண்ணப்பம்
விற்பனையானது.

விடைத்தாள் திருத்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவ

விடைத்தாள்களை திருத்த, தகுதியான
ஆசிரியர்களை நியமிக்கும்படி, திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், புதிய
அட்டவணையை வெளியிடவில்லை.

பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு

'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி.,
தேர்ச்சி பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

ஆராய்ச்சி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள்: அரசின் தூக்கம் கலைவது எப்போது?

பி.எச்.டி., படிக்கும் ஆதிதிராவிட மாணவர்கள், மாநில அரசின் உதவித்
தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

பி.இ., விண்ணப்ப விற்பனையில் தொய்வு: முதல் நாளில் 68 ஆயிரம் பேர் தான் வாங்கினர்

பி.இ., சேர்க்கைக்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும், 60 மையங்களில்
வழங்கியபோதும், அவற்றை வாங்க, மாணவர்கள் அதிகளவில் ஆர்வம்
காட்டவில்லை.

10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்

வரும் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம்
கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்
கீழ் பொருளாதார அடிப்படையில்
நலிவடைந்த பிரிவினருக்கு தனியார்
பள்ளிகளில் 25% இடங்கள்
கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும் என பாமக நிறுவனர்
ராமதாஸ் வலியுறுத்தல்.

திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு

கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு வரும் 5-ம் தேதி (திங்கள்கிழமை)
வெளியிடப்படுகிறது.

பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விண்ணப்பம்

பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களும்,
10-ம் வகுப்புடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

பொறியியல் படிப்பில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் 40%: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாதிப்பு

பி.இ., பி.டெக். உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 12 முதல் விண்ணப்பம்: ஜூன் 3- வது வாரத்தில் ரேங்க் பட்டியல்

கால்ந டை மருத்துவப் படிப்பில்
சேருவதற்கு மே 12 முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்

தமிழகம் முழுவதும் இன்று முதல், பி.இ., விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டு,
வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி மாணவர் சேர்க்கை தேர்வு : ஐகோர்ட் உத்தரவு

ஸ்ரீரங்கம் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை, உறுப்பினராக அங்கீகரித்து, பொது மாணவர் சேர்க்கைக்கான, தேர்வு நடத்த அனுமதிக்குமாறு, "கிளாட்'
குழுவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.

அரசு பாலிடெக்னிக்குகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்

பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும்
இல்லாமல் , சுமுகமாகநடக்கும் ஆசிரியர்
தகுதி தேர்வு (டி. இ . டி.,), தமிழகத்தில் ,
மூன்றுஆண்டுகளாக , படாதபாடுபட்டு
வருகிறது. 2012 ல் நடந்த , முதல்தேர்வில்
இருந்து, தற்போது வரை , குளறுபடி
தொடர்கிறது.

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; செயல்படுத்த தீவிர ஏற்பாடு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டாயமாக ஆங்கில வழிக் கல்வி
வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற
பள்ளி கல்வித் துறை உத்தரவை
செயல்படுத்த உடுமலை, குடிமங்கலம்
பகுதிகளிலுள்ள பள்ளிகளில் தீவிர
ஏற்பாடுகள் நடக்கிறது.

தமிழகத்தில் வதைப்படும் டி.இ.டி., தேர்வு: நடந்த குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?

பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக
நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி
.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது.

Friday, May 02, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த
அனைத்து வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன.

புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம்
செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

தகுதித் தேர்வு என்ற இடியாப்பம்

TET தேர்வு எழுதி முடித்து ஓராண்டு காலம் நெருங்கியும் ஆசிரியர்களை நியமிப்பதில் ஒரு சரியான வழிமுறையை கடை பிடிக்க முடியவில்லை அரசால். அரசு ஊழியர்களை நியமிப்பதலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு.