Friday, November 08, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 19 ஆயிரம் பேர் பெண்கள்!!


தேர்வில் இரண்டு தாள்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் 126 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment