ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான
மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீட்டு மனுவை தமிழக
அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதியின்
உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள்
கொண்ட அமர்வு விளக்கமளித்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்
நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன்
தடை விதித்தார். தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில்
வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.
No comments:
Post a Comment