திருச்சி மாவட்டத்தில் குடிசை பகுதிகளில் ராக்கெட் வெடி வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வெடியினால் ஏற்படும் தீய விளைவுகளை
அனை வரும் உணர வேண் டும். 125 டெசிபல் அளவு க்கு மேல் ஓசை ஏற்படுத் தும்
வெடிகளை வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி இரவு
10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க
வேண்டும். போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடங்களில்
வெடிகள் வெடிக்க வேண் டாம். மருத்துவமனை, பள்ளிகள், நீதிமன்றங்கள் போன்ற
அமை தியான பகுதிகளில் வெடி களை வெடிக்க கூடாது. ஒளி மற் றும் வண்ணம்
ஏற்படுத்தும் மத்தாப்புகளை வெடிக்கலாம். குடிசைகள் மற்றும் எளிதில்
தீப்பற்றும் பொரு ட்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் வெடிகள் வெடிக்க
கூடாது. வெடி வெடிக்கும்போது, தீக்கா யம் ஏற்பட்டால் முத லில் அதிக தண்ணீரை
காயத் தின் மேல் ஊற்றவும், கண் ணில் ஏற்படும் காயங்களுக்கு நிறைய தண்ணீர்
விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கழுவ வேண் டும். பின்னர் உடனடியாக
மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். ஒலி மாசு ஏற்படுத்துகின்ற பட்டாசு
களை தவிர்த்து, வண்ண மிகு ஒளி ஏற்படுத்தும் பட்டாசு களை மட்டும் உபயோகித்து
வழக்கமான உற்சாகத்து டன் தீபாவ ளியை கொண்டாடி சுற்றுசூழலை பாது காக்க வேண்
டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment