திருச்சி மாவட்ட பள்ளிகளை மாநில பார்வையாளர்கள் குழு நவம்பர் 7
மற்றும் 8 ஆம் தேதிகளில் பார்வையிடுகின்றனர். மாநில பார்வையாளர்கள்
குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும்
குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
குழு பள்ளிகளை பார்வையிடும் போது பள்ளிகளில் கழிப்பறை மற்றும்
குடிநீர் வசதிகள் முழு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.