Thursday, July 31, 2014

எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

 தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின்நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல், இன்றாவது வெளியிடப்படுமா?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன.

15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பப்பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்டில் உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2014 வரை நீட்டித்து ஆணை வெளியீடு!

Wednesday, July 30, 2014

கல்வித்துறை சார்ந்து சட்டசபை விதி 110-இன் கீழ் முதல்வர் அறிவிப்பின் செய்திக் குறிப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறை சார்ந்த சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்

1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்.
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும்.
3. விளையாட்டு பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகில் அமைக்கப்படும்.
4. 1000 ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கப்படும்.
5. மாணவர்களுக்கு ஒவியம்
பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் வழங்க உத்தரவு.
6. 5 இடங்களில் உண்டு உறைவிடப்
பள்ளிகள் தொடங்கப்படும்.
7. 100 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
8. 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி

உடற்கல்வி ஆசிரியர் காலிப்
பணியிடங்களை நிறைவுசெய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு!

885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம்
ஆசிரியர்களை நியமிக்கத்
தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக
887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட
உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது?

இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம்,
நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலை இணையதளத்தில்
வெளியிடுவதற்கான.

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்
பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்டக்கல்வி அலுவலர்
பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை
கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tuesday, July 29, 2014

சிந்திக்கும் திறனை மேம்படுத்த பள்ளிக்கூடங்களில் சதுரங்க போட்டிகள் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

பள்ளிக்கூடங்களில் சதுரங்க போட்டியை நடத்தும்படி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

பகுதி நேரம் மற்றும் தொலைதூர முறையில் பயில துறைமுன் அனுமதி & தடையின்மை கோரும் விண்ணப்பம்

அரசு பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிக்க கல்வித்துறை ஆலோசனை கூட்டம்!

பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”

வெயிட்டேஜ் மதிப்பெண்: சிறப்பு முகாம்களுக்கு 4 ஆயிரம் பேர் வருகை - தினமணி

 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர்.

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு

வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை அனுப்ப
வேண்டும்'

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'

Monday, July 28, 2014

எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்

கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப்படுகிறதே?

இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு!

பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20 லட்சம்
மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.

பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது

கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகலின் பட்டியல் கோரி உத்தரவு

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

பல அரசு பள்ளிகளில், மாணவர்
சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை

Sunday, July 27, 2014

வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா? ஆசிரியர்கள் கலக்கம்!

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

வழக்கு 1:
பணிமாறுதல் விதிமுறைகள்
GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல்
மூன்று ஆண்டு விதிமுறை

எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்
தொலைநிலைக் கல்வி மையத்தில்
பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட்.

Saturday, July 26, 2014

மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர்,
தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மற்றும் 15 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு

Friday, July 25, 2014

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை? விடுதலை

கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு!

வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு 'அம்மா' திறன் வேலைவாய்ப்பு- பயிற்சித் திட்டம்

வேலையில்லாத பொறியியல்
பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-
குறு தொழில்களில் பயிற்சி அளிக்கும் வகையில் 'அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

Thursday, July 24, 2014

Social Science:10th Study Material Latest

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

தொடக்கப் பள்ளி மாணவர்களின்
இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம்
ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து,
2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக
குறைந்துள்ளது என்று மத்திய
மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

'அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில் அரசுக்கு அக்கறை கிடையாது': கல்வியாளர்கள் காட்டம் - தினமலர்

அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதில்,
தமிழக அரசுக்கு, அக்கறை கிடையாது.
அதனால், கல்விக்கான நிதி ஒதுக்கீடு,
காமராஜர் ஆட்சி காலத்தில், 35 சதவீதமாக
இருந்தது, தற்போது, 14.6 சதவீதமாக
குறைந்து விட்டது,'' என,
கல்வியாளர்கள், காட்டமாக
தெரிவித்துள்ளனர்.

Wednesday, July 23, 2014

அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குனர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன்
படி

ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக 1408 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம்

Tuesday, July 22, 2014

12th Chemistry Study Material Latest

தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இன்று 20.07.2014 தஞ்சாவூர் மாவட்டம்
பழைய பேருந்து நிலையம்
அருகேயுள்ள திருவோண திருமண
மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வளமையான ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் தஞ்சாவூர் சார்பாக மாவட்ட
செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பள்ளிக்கல்வி - த.ஆ / முதுகலை / ப.ஆ / இ.நி.ஆ / சிறப்பாசிரியர்களின் தேர்வுநிலை / சிறப்புநிலை / தகுதிகாண்பருவம் / பணிவரன்முறை சார்பாக கருத்துருக்கள் அனுப்பும் போது சான்றிதழ்களின் உண்மைதன்மை சார்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை

இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்விற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் அதே பள்ளியில் காலியாகும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் சார்பான தெளிவுரை

TNPSC: பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26-ல் பணி நியமன கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 1,395
இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை
25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம்
பணி நியமன கலந்தாய்வு நடைபெற
உள்ளது.

Monday, July 21, 2014

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப 6 மாதத்துக்குள் நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான நடவடிக்கை களை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனம் இருக்க வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் கணித ஆய்வுக்கூட திட்டம் கனவாய் போனது!அறிவிப்போடு முற்றுப்புள்ளியால் ஏமாற்றம்!

அடிப்படை கணித அறிவை மாணவர்களுக்கு செயல்வழியாக கற்பிக்க, அரசு அறிவித்த நடுநிலைப்பள்ளிகளுக்கான கணித ஆய்வுக்கூடத் திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜூலை 30:வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.

2014-15ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்ப

Sunday, July 20, 2014

பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை
TET ஆசிரியர் தகுதித் தேர்வில்

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஆய்வு செய்து அங்கீகரிக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்புகளை முடித்திருந்தால்,

Saturday, July 19, 2014

பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி

பி.எட். மற்றும் எம்.எட்.
படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை சில துளிகள்

பள்ளிக்கல்வித்துறைமானியக்கோரிக்கையின்போது அமைச்சர் வீரமணி அளித்துள்ள ப்திலுரை 

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: அரசு தீவிர ஆலோசனை

தொடக்க / நடுநிலைப்
பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பற்றி அரசு தீவிர ஆலோசனை செய்து வருகிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை முறையாக அமலாகவில்லை பாலபாரதி குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்தில் சமச்சீர்கல்வி முறை முறையாக அமலாகவில்லை என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத்தலைவர்
கே.பாலபாரதி வலியுறுத்தினார்.

Friday, July 18, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்ப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 74 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை தொடர்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இருப்பதாகவும், அவற்றை அவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்

அரிதிலும் அரிதாகப் பயன்படுத்த வேண்டிய அவை விதி எண் 110-ஐ 3 ஆண்டுகளில் 115 முறை பயன்படுத்தியுள்ள ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவை மரபுகளை மதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் ஆங்கில வழி பாடப் பிரிவுகளில் புதிதாக 1.06 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள
ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்இந்த
ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம்
மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்
கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

பி.எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி . எட் . படிப்பில் சேர 19– ந்தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி .
விஸ்வநாதன் தெரிவித்தார் .

அரசுப் பள்ளி காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்களாக அதிகரிப்பு

அரசு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும்
காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு 17
நாள்களிலிருந்து 30 நாள்களாக
உயர்த்தி வழங்கப்படும் என தமிழக
அரசு அறிவித்தது.

பி.எட்., படிப்பு ஓராண்டு தான் உயர்கல்வி அமைச்சர் தகவல்

தமிழகத்தில், பி.எட்., படிப்பு காலம்
ஓராண்டுதான்; மாற்றமில்லை,'' என,
உயர்கல்வித் துறை அமைச்சர்
தெரிவித்தார்.

Thursday, July 17, 2014

10th Study Material:Tamil

11 ஆயிரம் புதிய ஆசிரியர்கள்ஆகஸ்ட்டில் பணி நியமனம்

புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், ஆகஸ்ட் மாதத்தில், பணி நியமனம்
செய்யப்படுகின்றனர்.

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை!

அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது.

அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர்

இன்று சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறையின் மான்ய கோரிக்கையின் போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள
அனைத்து ஆசிரியர் பணியிடங்களும்
விரைவில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்; அமைச்சர் வீரமணி தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம்
தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பற்றிய அறிவிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளிடப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு ஜூன் / ஜூலை 2014, தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் 18.7.14 அன்று தேர்வெழுதிய மையங்களில் வழங்கப்படும்

PAY ORDER - DSE - PAY CONTINUATION ORDER FOR 730 & 710 TEACHING POSTS FROM 01.07.2014 TO 30.09.2014

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் அறிவிக்கை சில தினங்களில் வெளியிடப்படும்

புதிய ஆசியர்களுக்கான நியமன
ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்;

Wednesday, July 16, 2014

ஆசிரியர்கள் கட்டாய மாறுதல்: வழக்கு தொடர முடிவு

தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க பொதுக் குழு கூட்டம் விழுப்புரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் நடந்தது.

பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: அக்டோபர் 26-ஆம் தேதி எழுத்துத் தேர்வு

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் 139 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்காக அக்டோபர் 26-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.

தாமதமாகும் அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு: கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 2014-15 கல்வியாண்டிற்கான
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பு மற்றும் பள்ளிகள் பெயர் விவரப்பட்டியல், நாளை (ஜூலை 17) நடக்கும் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகுமா'
என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்வித்துறையில் 13 சி.இ.ஓ., 40 டி.இ.ஓ. பணியிடங்கள் காலி

தமிழகம் முழுவதும் 13 மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர், 40-க்கும் மேற்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ), ’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

Tuesday, July 15, 2014

நவம்பரில் அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

பட்டதாரி ஆசிரியர் மதிப்பெண் வெளியீடு: 30ம் தேதி 11ஆயிரம் பேர் இறுதி பட்டியல்

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 43,242 பேரின், இறுதி மதிப்பெண் விவரம், டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது.

TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன?

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலையும், காலியிடங்கள் விவரத்தையும் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்
தேர்வில் (தாள்-1) 35 ஆயிரத்துக்கும்
மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதுகலை ஆசிரியர் பட்டியல்: ஒரு வாரத்தில் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்
ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என
டி.ஆர்.பி. வட்டாரம் (ஆசிரியர்
தேர்வு வாரியம்) நேற்று தெரிவித்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895
முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய கடந்த
ஆண்டு ஜூலையில் போட்டி தேர்வு நடந்தது.
தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில்
விடைகளை எதிர்த்து பல தேர்வர்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள்
அனைத்தும், சமீபத்தில்
முடித்து வைக்கப்பட்டன.
இதையடுத்து ஒரு வாரத்திற்குள்
முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியல்
வெளியிடப்படும் என டி.ஆர்.பி. வட்டாரம்
நேற்று மாலை தெரிவித்தது. மொத்தம் உள்ள 17
பாடங்களில் 6 பாடங்களுக்கு இறுதி முடிவு
வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்
பாடத்திற்கு மட்டும் பணி நியமனம்
நடந்துள்ளது. 11
பாடங்களுக்கு இறுதி முடிவு
வெளியாகவில்லை.
இந்த முடிவு வெளியானதும் 16
பாடங்களுக்கு தேர்வு பெறுவோர்
முதுகலை ஆசிரியர்களாக நியமனம்
செய்யப்படுவர். பள்ளி கல்வித்துறை வட்டாரம்
கூறுகையில் "பதவி உயர்வு கலந்தாய்வு,
பணியிட மாறுதல் கலந்தாய்வு என
அனைத்தும் முடிந்து விட்டன. எனவே தேர்வுப்
பட்டியல் வந்ததும், உடனடியாக
பணி நியமனம் செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி மறுப்பு: காற்றில் பறக்குது அரசாணை

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ள பள்ளிகளை கூடுதலாக கண்காணிப்பதற்கு அரசாணை வெளியாகியும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுப்பதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Monday, July 14, 2014

10,726 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான அறிவிக்கை வெளியீடு

புதிய ஆசிரியர்கள் நியமனம்:10,726
பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம்
தொடர்பான அறிவிக்கை வெளியீடு.

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

ஆசிர்யர் தகுதித் தேர்வு - தாள்-II - தகுதியான பணி நாடுநர்களை கொண்டு நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு (தர பட்டியல் வெளியீடு)

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 30.06.2013 முதல் 31.12.2014 வரை பணி ஓய்வு பெற்ற / ஓய்வு பெற உள்ளவர்கள் விவரம் கோரி உத்தரவு

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மனுதாக்கல்

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21
கருணை மதிப்பெண்கள் வழங்க
சென்னை நீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB
மனுதாக்கல் செய்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு மாநாடு: நாடு முழுவதும் லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

பள்ளி செல்லும் மாணவர்கள் பங்கேற்கும்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நிகழ்வுகள் தற்போது தொடங்கியுள்ளன.

பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் ஜுலை 15ஐ கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அனுமதித்து உத்தரவு

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 ஆயிரம் இடங்கள் காலி

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சுமார் 10 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.

அனுமதி பெறாமல் படிப்பு: முதுகலை ஆசிரியர்களுக்கு சிக்கல்

கல்வித் துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், எம்.பில்., படிக்கும், முதுகலை ஆசிரியர்கள் குறித்த, பெயர் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி ஆணை வழங்குக!

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அரசு ஆணை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கோரியுள்ளது.

Sunday, July 13, 2014

கவுன்சில் இன்றி இடமாறுதல்: பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் ஆகியோருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


அண்ணாமலைப் பல்கலை. முதல்கட்ட பிஇ கவுன்சிலிங்: 1091 பேர் அனுமதி சேர்க்கை ஆணை பெற்றனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஇ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த ஜூலை 10,11 தேதிகளில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது.

தமிழகத்தில் குறைந்து வருகிறது குழந்தை இறப்பு விகிதம்

தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தி நடை பேரணி

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கவிஞர் வைரமுத்து தலைமையில் கோவையில் நடைப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட பள்ளிகளில் பணியாற்றிய 87 தமிழ் ஆசிரியர்கள் திடீர் பணிநீக்கம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் தங்கி அங்குள்ள தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

மூடப்படும் அறிவுக்கூடங்கள்: பள்ளிக்கல்வி பகீர் ரிப்போர்ட் - கல்கி வார இதழ் செய்தி

10-ம் வகுப்பு மறுகூட்டலில் நாகர்கோவில் மாணவி மாநில சாதனை: கவனக்குறைவு மதிப்பீட்டுக்கு நடவடிக்கை பாயுமா?

எஸ்எஸ்எல்சி விடைத்தாள்
மறுகூட்டலில் மாநிலத்தில் 2-ம்
இடமும், மாவட்டத்தில் முதலிடமும்
பெற்று நாகர்கோவில் மாணவி சாதனை புரிந்துள்ளார்.

பிளஸ்2 உடனடி தேர்வு முடிவுகள் வெளியீடு மறுகூட்டலுக்கு ஜூலை 16 வரை விண்ணப்பிக்கலாம

பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு உடனடி
துணைத்தேர்வு ஜூன் மாதம் நடந்தது.

2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல்

தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேறாத ஆசிரியர்களுக்கு 'கெடு!': அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 'பாஸ்' ஆக வேண்டும்

கடந்த, 2010 ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற விதிக்கப்பட்ட, 5 ஆண்டு காலக்கெடு, அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது.

Saturday, July 12, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான
டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க: கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது'
என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக்
கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என,
கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.

இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் வீரமணி தகவல்

பெருந்துறையில் இன்று(12/07/2014)
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
என்று தெரிவித்தார்.

காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும் மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

இரட்டைப்பட்டம் வழக்கு எண்.529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 05.02.2014
அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால்

கல்வித்துறை 'கவுன்சிலிங்' கால் ஆசிரியர்கள் அதிருப்தியா? விசாரணையை துவக்கியது உளவுத்துறை

தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த
'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு,
அரசியல் குறுக்கீடு போன்றவற்றால்
ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில்
உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம்
தோறும் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

அலுவலகப் பதிவை பல்வேறு
காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய
பதிவுதாரர்கள் தங்களின் பதிவுமூப்பை
தக்க வைத்துக் கொள்ளவும்,

புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன

Friday, July 11, 2014

ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! அரசுப்பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு

அரசுப்பள்ளிகளில், செயல்பட்டு வரும் ஆங்கில வழிக்கல்வி முறை மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை.

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசு விளக்கம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,
ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கும், குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கும்
மட்டுமே பொருந்தும்

நாட்டில் கூடுதல் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்: மத்திய பட்ஜெட்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில், புதிதாக 5 ஐ.ஐ.டி.,கள் மற்றும் 5 ஐ.ஐ.எம்.,கள்மற்றும் 12 புதிய மருத்துவ கல்லூரிகள்
ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 200 பாலிடெக்னிக்குகள்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

நாடு முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பாலிடெக்னிக் கல்லூரிகள் துவக்கப்படும் என மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர்
ஸ்மித்ரி இராணி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்குநாளை மதிப்பெண் சான்றிதழ்

'பிளஸ் 2 உடனடி தேர்வை எழுதிய
தனிதேர்வர்களுக்கு, நாளை காலை, 11:00
மணிக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Thursday, July 10, 2014

UNION BUDGET 2014-15: RUPEES COMES FROM Vs RUPEES GOES TO

UNION BUDGET 2014-15: COSTLIER Vs CHEEPER

2014ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் - கல்வி தொடர்பான நிதி ஒதுக்கீடுகள்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜுலை 10ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில், மதிய உணவு திட்டத்திற்காக, ரூ.13,215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய
நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்வு

வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்வு. முதியோருக்கான வருமான வரி உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்வு. சேமிப்புக்கான 80 சி பிரியில் வரிவிலக்கு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்வு. வீட்டுக்கடனுக்கான வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை கையேடு: 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை செய்து காட்டும் வகையில், ஆசிரியர்களுக்கான கையேடு அச்சிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் முடங்கியது கணினி வழி கற்றல் திட்டம்

நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு
அடிப்படை கம்ப்யூட்டர் திறனை வளர்க்க
கணினி வழி கற்றல் முறைக்காக
பள்ளிக்கல்வித்துறை சார்பில்
வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும்
கம்ப்யூட்டர்களை இயக்க போதிய
பயிற்சி இல்லாததால இத்திட்டம்
முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடக்கப்பள்ளிகளில் குறைகிறது மாணவர்கள் எண்ணிக்கை

கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும்
அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1
லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது.

வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு

அரசாணை எண்.137
பள்ளிக்கல்வித்துறை நாள்.9.6.2014ன்
படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள்

பள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை சுருக்கக் கையேடு

பள்ளி பெயருக்கு பின் 'மெட்ரிக்' நீக்கம்? அரசின் ஆய்வில் இருப்பதாக தகவல்

தனியார் பள்ளிகளின் பெயர்களுக்கு பின்னால் சேர்க்கப்படும்,
'மெட்ரிக்குலேஷன்' போன்ற

மாநில நல்லாசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு: கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில், மாநில நல்லாசிரியர்
விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள்,
ஜூலை 16க்குள் விண்ணப்பிக்குமாறு,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி வேலை நாள் பட்டியல் வெளியீடு மொத்த கற்றல் கற்பித்தல் நாள்186 ஆக உயர்வு!

கடந்த கல்வி ஆண்டை காட்டிலும்,
நடப்பு கல்வி ஆண்டில், மொத்த
வேலைநாட்களை அடிப்படையாக
கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல்

வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? இன்று மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர்
அருண் ஜெட்லி, மக்களவையில்
இன்று தாக்கல் செய்கிறார்.

Wednesday, July 09, 2014

அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை

பாரதியார் பல்கலை: எம்.எட். நுழைவுத் தேர்வு ஜூலை 27ல் மாற்றம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின்
தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27- ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில்
இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

Tuesday, July 08, 2014

சட்டசபை கூட்டத்தொடர்- 17 ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை மானிய விவாதங்கள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்
நாளை மறுதினம் தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

BRTE மாறுதல் சார்பாக தள்ளுபடியான வழக்கு மீண்டும் மேல்முறையீடு!

அரசாணை எண்.137 பள்ளிக் கல்வித்துறை நாள்.9.6.2014ன்
படி 2014-15ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கு 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி என்ற விதி பொருந்தாத நிலையில் 3 ஆண்டுகள் அதற்குமேல் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!

2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

தொடக்கக் கல்வி: 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத்தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த,
பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்

பத்தாம் வகுப்பு மறுகூட்டலில் 450
பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Monday, July 07, 2014

1.4 million Indian children aged 6-11 out of school: UNESCO

Achieving the goal of getting all children in school by 2015 is now clearly impossible. It has emerged that there are 57.8 million children who are out of primary school globally.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை (ஜூலை 8) வெளியிடப்பட உள்ளது

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்
இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

தொடக்கக் கல்வி: 1 - 5 வகுப்புகளுக்கான முதல் பருவ பாடத்திட்டம்

TNTET: 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு,இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும்

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம்
அமல்படுத்தப்பட்டுள்ளது.

3,500 முதுநிலை மற்றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல்

அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில்
நடந்த பொன் விழாவில் உயர்கல்வித்
துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த பொறியியல் பொது கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக
தள்ளிவைக்கப்பட்டிருந்த பொறியியல்
பொது கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது.

பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது

பொறியியல் படிப்புகளுக்கான,
பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.

டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவு திடீர் நிறுத்தி வைப்பு கண்ணீரில் 'கவுன்சிலிங்' ஆசிரியர்கள்

தொடக்கக்கல்வி துறை கவுன்சிலிங்கில், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்கள்
(டி.இ.இ.ஓ.,க்கள்)அளித்த 'மனமொத்து'
பணிமாறுதல் (மியூட்சுவல் டிரான்ஸ்பர்)
உத்தரவுகள் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.

Sunday, July 06, 2014

மின்சாதனங்களை இயக்க மாணவர்களுக்கு தடை

பள்ளிகளில் உள்ள மின் சாதனங்களை,
மாணவர்கள் இயக்க தடை விதித்து,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு/ அரசு நிதியுதவி மற்றும் சுய நிதி பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறைகள்

விரைவில் புதிய சி.இ.ஓ., பட்டியல்

கல்விதுறையில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்பும் வகையில்,
விரைவில் புதிய முதன்ைம
கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்)
பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Saturday, July 05, 2014

எது சமச்சீர்க் கல்வி? சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைப் பற்றி ஆய்வின் அடிப்படையில் ஓர் அலசல்

சமச்சீர்க் கல்வி தொடர்பான சர்ச்சைகள்
தீர்ந்தபாடில்லை. அண்மையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியுடன் தொடர்புடைய ஆய்வு நிறுவனம் ஒன்று, சமச்சீர்ப் பாடநூல்களை ஆய்வுசெய்து அவற்றின் சாதகபாதகங்கள்குறித்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது.

பள்ளிகளில் இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டண வசூல்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தகக் கட்டணம் வசூல்
செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய
மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில
அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
நேரடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சி.இ.ஓ.,- டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலி:தகுதியானவர்கள் இருந்தும் நியமனத்தில் தாமதம்

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும்
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு

ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.

Friday, July 04, 2014

காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்புவது எப்போது?

தொழிற்கல்வி ஆசிரியருக்கான 40 பணியிடங்கள் காலியாக உள்ளன; ஆசிரியர் பற்றாக்குறையால்,
இரண்டு பள்ளிகளில், பொது இயந்திரவியல் தொழிற்கல்வி, 3 ஆண்டுகளாக முடங்கியுள்ளது.

முதுகலை ஆசிரியர் விரைவில் நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் உயர்நீதிமனறம் அறிவுறுத்தல்

இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர்
தேர்வு தொடர்பான வழக்கில்வணிகவியல்
பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக

10, 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்கினார

தமிழகத்தில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்
கூடாது

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், சாலை பாதுகாப்பு, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

RMSA - UPGRADATION OF MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS - LAB ASST./ JUNIOR ASST. POSTS SANCTIONED

TET/PG TRB Case அனைத்து வழக்குகளும் தள்ளுபடி

இன்று நடைபெற இருந்த TET மற்றும் PGTRB குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும் எண்ணமில்லை; மத்திய அரசு

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது?

கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல்
வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92 பேர் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லை: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர்
வசதியின்றி தலைமை ஆசிரியர்கள்
அரசு உத்தரவுகளை பெற முடியாமல்
தவிக்கின்றனர்.

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆன்- லைனில் கலந்தாய்வு:இணையதளத்தில் அழைப்பு கடிதம் வெளியீடு

ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள
வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.

என்.சி.டி.இ., விதிகள் படி ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்:யு.ஜி.சி., தலைவர் கடிதம்

ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு (என்.சி.டி.இ.,) விதிகளின் படி, ஆசிரியர்
கல்வி நிறுவனங்கள் செயல்பட
வேண்டும்' என, பல்கலை மானிய
குழு (யு.ஜி.சி.,) தலைவர் வேத
பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

Thursday, July 03, 2014

மன அழுத்தமுள்ள மாணவர்களை அணுகுவது எப்படி? 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

குடும்பப் பிரச்னை, தேர்வு பயம், வளர் இளம் பருவத்தினருக்குரிய பிரச்னைகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்துடன் உள்ள மாணவர்களையும், கற்றலில் குறைபாடுள்ளவர்களையும் எப்படி அணுக வேண்டும் என்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

நிகழாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படுமா ?

மாணவர்கள் கல்வி கற்காமல் இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசின் பள்ளி கல்வி துறை மூலமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி

ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கியதால் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா

ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கியதால் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான
மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

1 முதல் 4ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல் அட்டைகள்

ஒன்று முதல் 4ம் வகுப்பு வரை படிக்கின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் கற்றல்
அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜுலை 7ம் தேதி தொடங்குகிறது பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 7ம்
தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?

பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 1268 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் : ஐகோர்ட் உத்தரவு

அரசு மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்க, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிய
வழக்கில், மனுவை அரசுத் தரப்பில்
பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Wednesday, July 02, 2014

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது

அரசு வேலைக்காக
பதிவு செய்து காத்திருப்போரின்
எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக
அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தொடக்கக் கல்வி ஆசிரியர்
டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர
ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம்
தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tuesday, July 01, 2014

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன்
என்பவர் மனு தாக்கல் செய்தார்.

முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த
மாணவ, மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார்.