முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும்
நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை
விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன்,
வைத்தியநாதன்.
No comments:
Post a Comment