Tuesday, October 29, 2013

முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் 
நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை 
விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 
தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன்,  
வைத்தியநாதன்.

No comments:

Post a Comment