Wednesday, October 30, 2013

தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருமபுரியில் 29.10.2013அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் திரு.ஆ.சங்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment