Thursday, December 26, 2013

2012-13ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை தமிழ் தேர்வர்களுக்கு 30.12.2013 & 31.12.2013 அன்று சான்றிதழ் சரிபார்த்தல் தொடக்கம்

2013-14 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 30.12.13 மற்றும் 31.12.13 அன்று
மதுரை , சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் என் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

No comments:

Post a Comment