Saturday, December 14, 2013

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும்
அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும்
என்று முதல்வர்
ஜெயலலிதா தெரிவித்தார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்
காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312
அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:
* மலைப்பகுதிகளில் பணியாற்றும்
அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம்
ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.
* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500
ரூபாயாக உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment