Monday, December 30, 2013

பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல்
கல்வியை அறிமுகப்படுத்துவது
குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
 உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல்
கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து
கருத்து தெரிவித்த நீதிபதி எல்.நரசிம்ம
ரெட்டி, "2005-06ம் ஆண்டு பள்ளிகளில் செக்ஸ்
கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது;
இது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும்
செயல் மட்டுமே; குழந்தைகளை நல்ல
பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின்
பொறுப்பு; கடந்த 20 ஆண்டுகளில்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
குற்றங்கள் அதிகரித்து வருகின்றன;
இத்தகைய கொடுமைகளில்
இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்"
என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment