Tuesday, December 17, 2013

ராமநாதபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ராமாநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள கோவிலில் ஆருத்தரா தரிசன திருவிழாவை ஒட்டி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தள்ளார் அம்மாவட்ட கலெக்டர் நந்தகுமார்.
மேலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment