Thursday, January 02, 2014

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' - அரசு உத்தரவு

'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்,
இணையதளங்களில், ஐந்து வகை தமிழ்
எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த
வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.
 தற்போது, அரசு மற்றும்
பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும்
மேற்பட்ட எழுத்துருக்கள்
பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5
வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த
வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத்
துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ்
கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ்
காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள்
ஆகும். இவ் எழுத்துருக்களை, http://
tamilvu.orgல், 'டவுன்லோடு'
செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர்
உதயச்சந்திரன், இதுகுறித்த
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment