Wednesday, February 19, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 சார்பான அனைத்து வழக்குகளும் மீண்டும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு
ஒத்திவக்கப்பட்டுள்ளஆசிரியர் தகுதித்
தேர்வு தாள் 2 சார்பான அனைத்து வழக்குகளும் இன்று பிற்பகல்
நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்களின்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இன்று ஏராளமான வழக்குகள் பட்டியலில்
இடம் பெற்றிருந்ததால்,
இவ்வழக்கு விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மீண்டும் அடுத்த வாரத்துக்கு இவ்வழக்குகள்
விசாரணைக்கு வரும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment