Monday, February 03, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 % ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில்
இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக
மதிப்பெண்களாக குறைத்து முதல்வர்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும்
பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர
பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை
வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து
இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால்
போதுமானது. 2013ம்
ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும்
இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment