Friday, February 21, 2014

பள்ளிக்கல்வித்துறையில்உள்ளஇடைநிலை ஆசிரியரிலிருந்துபட்டதாரி ஆசிரியருக்கானபதவி உயர்வு கலந்தாய்வுநாளை சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில்ஆன்லைன் மூலம் நடைபெறஉள்ளது

2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.

எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப்
பட்டியல் விவரம்
தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
திருச்சி மாவட்டத்தில் சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆன்-லைன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.

No comments:

Post a Comment