Saturday, February 22, 2014

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு

பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர், 498 பேரை, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான
கலந்தாய்வு, "ஆன்-லைன்'முறையில், இன்று நடக்கிறது.
மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களில், இந்த
கலந்தாய்வு நடக்கிறது. மேலும், கடந்த
ஆண்டு களில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு,
நேரடியாக, ஆசிரியர் தேர்வு வாரியம்
தேர்வு செய்த, 152 பேருக்கான பணி நியமன
கலந்தாய்வு, இன்று, பிற்பகல், 2:30 மணிக்கு,
முதன்மை கல்வி அலுவலகங்களில்
நடக்கிறது.

No comments:

Post a Comment