Tuesday, March 25, 2014

குரூப் - 1 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.எஸ்.சி

குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்
வெளியீடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2013ஆம்
ஆண்டு அக்டோபர் 25ம் தேதி முதல் 27ம்
தேதி வரை நடத்திய குரூப் 1 பிதான
தேர்வுகளுக்கான முடிவுகள்
இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றுவர்களுக்கு வரும்
ஏப்ரல் 7ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சார் ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட
25 பணியிடங்களுக்கு இந்த குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த
தேர்வினை 1,153 பேர் எழுதினர்.

No comments:

Post a Comment