Tuesday, March 04, 2014

டிட்டோஜாக்- திட்டமிட்டபடி 6ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும். இன்றைய டிட்டோஜாக் உயர்மட்டக்குழு சென்னையில் கூடி முடிவு

இன்று (04.03.2014) டிட்டோஜாக்
உயர்மட்டக்குழு சென்னையில் கூடியது.
போராட்டத்தின் தற்போதைய நிலவரம்
குறித்து ஆராயப்பட்டது.
அரசு கல்விஅமைச்சர்
தலைமையிலோ,அல்லது முதல்வர்
தலைமையிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற
டிட்டோஜாக் அமைப்பின்
எதிபார்ப்பை பொய்யாக்கி உள்ளதாலும்,
கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை
முடிவுக்கு கொண்டுவரும்வகையில் எந்தவித
முயற்சியும் எடுக்காதாதாலும் ஏற்கனவே
திட்டமிட்டபடி மார்ச்- 6ந் தேதி ஒருநாள்
அடையாள வேலை நிறுத்தம் உறுதியாக தமிழக
முதல்வரின் கவனம் ஈர்க்கும்வண்ணம் நடைபெறும்
என முடிவாற்றி அதனை டிட்டோஜாக்
உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டாக
செய்தியாளர்களிடம் தெரிவித்தனர

No comments:

Post a Comment