Tuesday, March 11, 2014

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் -தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை

மக்களவை      தேர்தல் நடை  பெற உள்ளதால் ப்ளஸ் 2    விடைத்தாள்  திருத்தும்  பணியை முகாம் தொடங்கி 10  நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக  தனியார் பள்ளி ஆசிரியர்களையும் முழுமையாக ஈடுபடுத்த தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Click Here to See the Proceedings...

No comments:

Post a Comment