Tuesday, April 22, 2014

பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு. மேலும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை

No comments:

Post a Comment