Friday, April 04, 2014

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சில பள்ளிகளில் எல்.கே.ஜி.
முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–
க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த வருடம்
முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும்
11–வது வகுப்பிலும் 5 பிரிவுக்கு மேல்
இருக்கக்கூடாது.
இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
அதை மீறும் பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார

No comments:

Post a Comment