Friday, May 09, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு;திருச்செங்கோடு மாணவன் முதலிடம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியாகிறது, நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த
குருமூர்த்தி- என்ற மாணவன் 1194
மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஊத்தங்கரையை சேர்ந்த சுஸ்மிதா 1193 -
மார்க்குகள் பெற்று 2 வது ரேங்க்,
பிடித்துள்ளார். 
தர்மபுரியை சேர்ந்தவர் 1193 - மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறு சென்னை வட்டாரம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment