Saturday, May 31, 2014

SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் சான்றிதழ்களை 12.6.2014 அன்று பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

No comments:

Post a Comment