Saturday, July 12, 2014

இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் வீரமணி தகவல்

பெருந்துறையில் இன்று(12/07/2014)
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இன்னும் 15 நாட்களில் 18 ஆயிரம்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
என்று தெரிவித்தார்.

மேலும் முதல்வரின் அவர்களின் கடந்த 3
ஆண்டுக்கால ஆட்சியில் 50
ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும்
கல்வித்துறைக்கு எண்ணற்ற
திட்டங்களை அறிவித்துள்ளார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 3
ஆண்டுகளில்
கல்வித்துறைக்கு அதிகபட்ச
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
என்றார். இதன் மூலம் ஆசிரியர்
தகுதிதேர்வு மற்றும் TRB மூலம்
தேர்தேடுக்கபட்டவர்கள் இன்னும்
ஒரு மாதத்தில் பணியமர்த்தபடுவார்கள்
என தெரிகிறது.

No comments:

Post a Comment