Tuesday, July 01, 2014

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன்
என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச
நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் TNPSC,
மற்றும் தேர்வில் பெற்றவர்கள் தாக்கல்
செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment