Wednesday, July 23, 2014

அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக "படித்தல், எழுதுதல் திறன் வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில் 04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குனர் அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/
பயிற்சி/SSA/2014 நாள்.14.07.2014ன்
படி
அனைவருக்கும் கல்வி இயக்கம்
மற்றும் மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனமும்
இணைந்து 2014-15ம் கல்வியாண்டில்
தொடக்க மற்றும்
உயர்நிலை ஆசிரியர்களுக்கு
பணியிடைப் பயிற்சி வழங்க
திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு
வட்டார வளமைய அளவில்
இரண்டு நாட்கள் பயிற்சியாக
"படித்தல், எழுதுதல் திறன்
வளர்ப்பு - தமிழ்" என்ற தலைப்பில்
04.08.2014 மற்றும் 05.08.2014 ஆகிய
நாட்களில் பயிற்சி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment