Monday, July 14, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த
ஆண்டு ஜூலை மாதத்திற்கான
அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த
மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் மத்திய
மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட
இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 100
சதவீத
அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.
தற்போது 7 சதவீதம் உயர்த்தப்படும்
பட்சத்தில் அது 107 சத வீதமாக உயரும்.

No comments:

Post a Comment