Wednesday, July 23, 2014

புதிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இன்று சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது மார்க்கிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சட்டபேரவை உறுப்பினர் பாலபாரதி ஆசிரியர் நியமனம்
குறித்து எழுப்பிய கேள்வியின் போது இன்னும்
இரண்டு அல்லது மூன்று வாரத்தில்
இடைநிலை ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள்.
என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர் நியம்னம் சார்பாக
தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான
தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment