Wednesday, July 30, 2014

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறை சார்ந்த சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்

1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்.
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும்.
3. விளையாட்டு பல்கலைக்கழகம்
சென்னைக்கு அருகில் அமைக்கப்படும்.
4. 1000 ஆசிரியர் பணியிடங்கள்
உருவாக்கப்படும்.
5. மாணவர்களுக்கு ஒவியம்
பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் வழங்க உத்தரவு.
6. 5 இடங்களில் உண்டு உறைவிடப்
பள்ளிகள் தொடங்கப்படும்.
7. 100 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
8. 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

No comments:

Post a Comment