Wednesday, September 24, 2014

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

100 அரசு / நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*அரியலூரில் 3,
*கோவையில் 2,
*கடலூரில் 2,
*தருமபுரியில் 3,
*திண்டுக்கல்லில் 2,
*வேலூர் மாவட்டத்தில் 1,
விழுப்புரம் மாவட்டத்தில் 8,
*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர்,
விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி,
பிள்ளையார்நத்தம்,
*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை,
எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,
*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை,
முசுண்டம்பட்டி, சாத்தனூர்   உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளன.
மற்ற மாவட்ட பள்ளிகள்
பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment