சரிபார்ப்பு முடித்து பணி நியமணம்
பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000
பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி
நியமனம் செய்ய வேண்டும் என
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000
பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி
நியமனம் செய்ய வேண்டும் என
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர்
வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக
வாதாடி தற்பொழுது பணிநியமனம்
நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க
வேண்டும் எனவும் வாதாடினார். மேலும்
மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.
வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி விக்ரம்ஜித்
சென் மற்றும் தீபக்மிஷ்ரா ஆகியோர் அடங்கிய
அமர்வானது இவர்களுக்கு முன்னிரிமை
கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும்
என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment