Saturday, September 27, 2014

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி 5 வழக்குகள் பதிவு

2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய
காலத்தை முறையான பணிக்காலமாக
அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு 
தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த
காலத்தை முறையான பணிக்காலமாக
அறிவிக்கக்கோரி க.பரமத்தி ஒன்றிய
ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில்
வழக்கு தொடரப்பட்டு அரசு தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண்கள் விவரம்.
wp.15724, wp.15725, wp.15726, wp.15727, wp.15728

No comments:

Post a Comment