வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வெயிட்டேஜ்என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில்
ஆசிரியர்கள் தாக்கல் செய்த
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண்
தரக்கூடாது. அதற்கு பதில்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில்
வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க
வேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக
வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில்
புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த
மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம்
விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment