மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய
விவரம்.
இன்று ஆசிரியர்விவரம்.
பணிநியமனத்திற்க்கான
தடையுத்தரவை நீக்ககோரி
அரசுத்தரப்பில்
மேல்முறையீடு செய்யப்பட்ட
வழக்கு இன்று வரிசை எண்
43வதுவழக்காக
விசாரணைக்கு வரவுள்ளது.தடை
நீக்கப்படும் பட்சத்தில்
வெள்ளிக்கிழமை பணி நியமன
ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை
பணியில் சேரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment