Saturday, September 20, 2014

பள்ளிகளில் 'மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்' கொண்டாட்டம்!

மாணவர்களிடையே, நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

No comments:

Post a Comment