Tuesday, September 23, 2014

மதுரை நீதிமன்ற தடையாணை: மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக்கிளையில் ஆசிரியர்
பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட
தடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இன்று தடையாணைக்கு எதிரான
மேல்முறையீட்டு மனு மீதான
விசாரணைக்கு வரும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக
அரசு தரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment