நாகை, புதுக்கோட்டை,
திருவாரூர், தஞ்சாவூர்
மற்றும் காரைக்கால்
மாவட்ட
பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிப்பு
கனமழை காரணமாக இன்று 28.11.2014
வெள்ளிக்கிழமை நாகை,புதுக்கோட்டை,
திருவாரூர், தஞ்சாவூர் மற்றும்
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவித்து மாவட்ட
ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment