Friday, November 28, 2014

நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று 28.11.2014
வெள்ளிக்கிழமை நாகை,புதுக்கோட்டை,
திருவாரூர், தஞ்சாவூர் மற்றும்
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவித்து மாவட்ட
ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment