Thursday, November 13, 2014

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்
அதிகாரிகளை இடமாற்றம்
செய்து அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது. இதன்படி மகளி்ர்
மேம்பாடு குழு நிர்வாக ஆணையராக
அமுதவள்ளி நியமி்க்கப்பட்டுள்ளார்.
மேலும்
கோவை மாநகராட்சி கமிஷனராக
இருந்து வந்த கணேஷ்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக
நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாடநூல்
கழக நிர்வாக இயக்குனராகக
மைதிலி கே.ராஜேந்திரன்
நியமிக்கப்பட்டுள்ளார்.
தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
உறுப்பினர் செயலராக சாம்புவேல்
கலோலிகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மின் நிதிநிறுவனம்
கட்டமைப்பு மேம்பாட்டுகழக மேலான்
இயக்குனராக
ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment