அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக உயர் தொடக்க நிலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்று நாள் வட்டார அளவிலான "அறிவியல் சோதனைகள் " என்ற தலைப்பில் பயிற்சி நடத்திட மாநில திட்ட இயக்குநர் அவர்களால் உத்திர பிறபிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் 06.012015 முதல் 08.01.2015 வரை நடைபெறும் எனவும் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் 06.012015 முதல் 08.01.2015 வரை நடைபெறும் எனவும் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment