Saturday, December 27, 2014

பள்ளிகல்வித்துறை துணை செயலாளர் திரு.எஸ்.பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி கல்வித்துறை துணை
செயலாளராக இருக்கும்
எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக
பள்ளி கல்வித்துறை துணை
செயலாளராக இருக்கும்
எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட
கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment