Wednesday, February 25, 2015

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு!

தற்காலிக மதிப்பெண் சான்று
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.
மேற்படிப்புக்கு
விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு காலதாமதத்தை
தவிர்க்கும் வகையில்
நடவடிக்கை.தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ் 90
நாட்களுக்கு செல்லுபடியாகும்:
பள்ளிக்கல்வித்துறை செயலர்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில்
வழங்கப்படும்:
பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா.
சென்னையில் பிளஸ் 2 தேர்வு குறித்த
பள்ளிக் கல்வித்துறை ஆலோசனைக்
கூட்டத்தில் முடிவு. மறுமதிப்பீடு,
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால்
விடைத்தாள்நகல் உடனே கிடைக்க
புதிய ஏற்பாடு. விண்ணப்பித்த
ஒரு மணி நேரத்தில் இருந்து 12
மணி நேரத்திற்குள் விடைத்தாள் நகல்
கிடைக்கும்.

No comments:

Post a Comment