Sunday, February 08, 2015

பிளஸ் 2 விடைத்தாள் தைக்கும் பணி :மூன்று நாட்களுக்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம்
குறைக்கப்பட்டு உள்ளது.
'டாப்ஷீட்' உடன்,
விடைத்தாள் தைக்கும்
பணி நேற்று துவங்கியது.
மூன்று நாட்களுக்குள்
பணியை முடிக்க வேண்டும் என,
தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது .

No comments:

Post a Comment