Friday, March 20, 2015

ஏப்ரல் 23ம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை?

ஏப்ரல் 23ம் தேதி முதல், அனைத்து அரசு
பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை

விட, பள்ளிக் கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.இதுகுறித்து,
கல்வித்துறை அதிகாரிகள்
கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில், ஏப்ரல் 15ம் தேதி
முதல், வகுப்பறை தேர்வுகள் முடிந்து
விடுமுறை அறிவிக்கப்படும். 6ம்
வகுப்பு முதல் 9ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல்
20ம் தேதி வரை தேர்வுகள் இருக்கும்.
தேர்வுக்கு பின், 2 நாட்கள் பள்ளிகள்
வைக்கப்பட்டு, ஏப்ரல் 23ம் தேதியில்
இருந்து கோடை விடுமுறை விட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment