Tuesday, March 10, 2015

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைப்பு

உச்சநீதிமன்ற ஆசிரியர்
தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிநியமனம் குறித்து தமிழக அரசிடமும் விளக்கம் கேட்டுள்ளது.

No comments:

Post a Comment