கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்த
ஆண்டு ஆசிரியர்களுக்கு மே மாதம்
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற
வாய்ப்பு உள்ளது.
அதற்கான அறிவிப்புஆண்டு ஆசிரியர்களுக்கு மே மாதம்
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற
வாய்ப்பு உள்ளது.
விரைவில் வெளியிடப்படும் என
தெரிகிறது. 192 உயர்நிலை
தலைமையாசிரியர்கள் மற்றும் 465
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பணியிடங்கள் காலியாக வாய்ப்பு
இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான
பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி
வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில்
நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment