Monday, April 06, 2015

மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக்
கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

6 வாரத்தில் பதில் தர
தலைமை நீதிபதி கவுல், நீதிபதி
சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கொள்கை முடிவு எடுக்க கால அவகாசம்
கேட்டதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment