Thursday, May 14, 2015

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

மத்திய பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, முடிவுகள், முறையே, வரும் 19ம் தேதியும், 29ம் தேதியும் வெளியிட,சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விடைத்தாள் திருத்தம் மற்றும்மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்

No comments:

Post a Comment